Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:5 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:5

அப்போஸ்தலர் 27:5
பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.

Tamil Indian Revised Version
பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாக பயணித்து, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.

Tamil Easy Reading Version
சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம்.

Thiru Viviliam
பின் சிலிசியா, பம்பிலியா பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து லீக்கியா நாட்டின் மீரா நகர் வந்து சேர்ந்தோம்.

Acts 27:4Acts 27Acts 27:6

King James Version (KJV)
And when we had sailed over the sea of Cilicia and Pamphylia, we came to Myra, a city of Lycia.

American Standard Version (ASV)
And when we had sailed across the sea which is off Cilicia and Pamphylia, we came to Myra, `a city’ of Lycia.

Bible in Basic English (BBE)
And having gone across the sea off Cilicia and Pamphylia we came to Myra, in Lycia.

Darby English Bible (DBY)
And having sailed over the waters of Cilicia and Pamphylia we came to Myra in Lycia:

World English Bible (WEB)
When we had sailed across the sea which is off Cilicia and Pamphylia, we came to Myra, a city of Lycia.

Young’s Literal Translation (YLT)
and having sailed over the sea over-against Cilicia and Pamphylia, we came to Myria of Lycia,

அப்போஸ்தலர் Acts 27:5
பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.
And when we had sailed over the sea of Cilicia and Pamphylia, we came to Myra, a city of Lycia.

τόtotoh
τεtetay
πέλαγοςpelagosPAY-la-gose
τὸtotoh
κατὰkataka-TA
τὴνtēntane
Κιλικίανkilikiankee-lee-KEE-an
καὶkaikay
Παμφυλίανpamphylianpahm-fyoo-LEE-an
διαπλεύσαντεςdiapleusantesthee-ah-PLAYF-sahn-tase
κατήλθομενkatēlthomenka-TALE-thoh-mane
εἰςeisees
ΜύραmyraMYOO-ra
τῆςtēstase
Λυκίαςlykiaslyoo-KEE-as

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:13
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:10
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:38
பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

கலாத்தியர் 1:21
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.


Tags பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்
Acts 27:5 in Tamil Concordance Acts 27:5 in Tamil Interlinear Acts 27:5 in Tamil Image