Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 20:1 in Tamil

Home Bible Acts Acts 20 Acts 20:1

அப்போஸ்தலர் 20:1
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.

Tamil Indian Revised Version
கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்

Tamil Easy Reading Version
தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான்.

Thiru Viviliam
கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடர்களை வரவழைத்து அவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை வாழ்த்தி விட்டு மாசிதோனியா புறப்பட்டுச் சென்றார்.

Title
மக்கதோனியா, கிரீஸில் பவுல்

Other Title
பவுல் மாசிதோனியா, கிரேக்க நாடு செல்லுதல்

Acts 20Acts 20:2

King James Version (KJV)
And after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed for to go into Macedonia.

American Standard Version (ASV)
And after the uproar ceased, Paul having sent for the disciples and exhorted them, took leave of them, and departed to go into Macedonia.

Bible in Basic English (BBE)
And after the noise had come to an end, Paul, having sent for the disciples and given them comfort, went away from them to Macedonia.

Darby English Bible (DBY)
But after the tumult had ceased, Paul having called the disciples to [him] and embraced [them], went away to go to Macedonia.

World English Bible (WEB)
After the uproar had ceased, Paul sent for the disciples, took leave of them, and departed to go into Macedonia.

Young’s Literal Translation (YLT)
And after the ceasing of the tumult, Paul having called near the disciples, and having embraced `them’, went forth to go on to Macedonia;

அப்போஸ்தலர் Acts 20:1
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.
And after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed for to go into Macedonia.

Μετὰmetamay-TA
δὲdethay
τὸtotoh
παύσασθαιpausasthaiPAF-sa-sthay
τὸνtontone
θόρυβονthorybonTHOH-ryoo-vone
προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose
hooh
ΠαῦλοςpaulosPA-lose
τοὺςtoustoos
μαθητὰςmathētasma-thay-TAHS
καὶkaikay
ἀσπασάμενοςaspasamenosah-spa-SA-may-nose
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
πορευθῆναιporeuthēnaipoh-rayf-THAY-nay
εἰςeisees
τὴνtēntane
Μακεδονίανmakedonianma-kay-thoh-NEE-an

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,

1 தீமோத்தேயு 1:3
வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

1 தெசலோனிக்கேயர் 5:26
சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

2 கொரிந்தியர் 7:5
எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.

1 கொரிந்தியர் 16:20
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

1 கொரிந்தியர் 16:5
நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.

ரோமர் 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:5
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:37
அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:23
அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

1 சாமுவேல் 20:41
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

ஆதியாகமம் 48:10
முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.

2 கொரிந்தியர் 13:12
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.


Tags கலகம் அமர்ந்தபின்பு பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து வினவிக்கொண்டு மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்
Acts 20:1 in Tamil Concordance Acts 20:1 in Tamil Interlinear Acts 20:1 in Tamil Image