Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 12:15 in Tamil

Home Bible Acts Acts 12 Acts 12:15

அப்போஸ்தலர் 12:15
அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.

Thiru Viviliam
அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.⒫

Acts 12:14Acts 12Acts 12:16

King James Version (KJV)
And they said unto her, Thou art mad. But she constantly affirmed that it was even so. Then said they, It is his angel.

American Standard Version (ASV)
And they said unto her, Thou art mad. But she confidently affirmed that it was even so. And they said, It is his angel.

Bible in Basic English (BBE)
And they said to her, You are off your head. But still she said, with decision, that it was so. And they said, It is his angel.

Darby English Bible (DBY)
And they said to her, Thou art mad. But she maintained that it was so. And they said, It is his angel.

World English Bible (WEB)
They said to her, “You are crazy!” But she insisted that it was so. They said, “It is his angel.”

Young’s Literal Translation (YLT)
and they said unto her, `Thou art mad;’ and she was confidently affirming `it’ to be so, and they said, `It is his messenger;’

அப்போஸ்தலர் Acts 12:15
அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
And they said unto her, Thou art mad. But she constantly affirmed that it was even so. Then said they, It is his angel.

οἱhoioo
δὲdethay
πρὸςprosprose
αὐτὴνautēnaf-TANE
εἶπον,eiponEE-pone
ΜαίνῃmainēMAY-nay
ay
δὲdethay
διϊσχυρίζετοdiischyrizetothee-ee-skyoo-REE-zay-toh
οὕτωςhoutōsOO-tose
ἔχεινecheinA-heen
οἱhoioo
δ'dth
ἔλεγονelegonA-lay-gone
hooh
ἄγγελόςangelosANG-gay-LOSE
αὐτοῦautouaf-TOO
ἐστινestinay-steen

Cross Reference

மத்தேயு 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆதியாகமம் 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

யோபு 9:16
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.

மாற்கு 16:11
அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

மாற்கு 16:14
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

லுூக்கா 24:11
இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.

லுூக்கா 24:37
அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24
இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.


Tags அவர்கள் நீ பிதற்றுகிறாய் என்றார்கள் அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள் அப்பொழுது அவர்கள் அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்
Acts 12:15 in Tamil Concordance Acts 12:15 in Tamil Interlinear Acts 12:15 in Tamil Image