Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 9:32 in Tamil

Home Bible Acts Acts 9 Acts 9:32

அப்போஸ்தலர் 9:32
பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.

Tamil Indian Revised Version
பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.

Tamil Easy Reading Version
எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை அவன் சந்தித்தான்.

Thiru Viviliam
பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒருநாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார்.

Title
லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு

Other Title
ஐனேயாவின் பிணி போக்கல்

Acts 9:31Acts 9Acts 9:33

King James Version (KJV)
And it came to pass, as Peter passed throughout all quarters, he came down also to the saints which dwelt at Lydda.

American Standard Version (ASV)
And it came to pass, as Peter went throughout all parts, he came down also to the saints that dwelt at Lydda.

Bible in Basic English (BBE)
And it came about that while Peter was going through all parts of the country he came to the saints who were living at Lydda.

Darby English Bible (DBY)
Now it came to pass that Peter, passing through all [quarters], descended also to the saints who inhabited Lydda.

World English Bible (WEB)
It happened, as Peter went throughout all those parts, he came down also to the saints who lived at Lydda.

Young’s Literal Translation (YLT)
And it came to pass that Peter passing throughout all `quarters’, came down also unto the saints who were dwelling at Lydda,

அப்போஸ்தலர் Acts 9:32
பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
And it came to pass, as Peter passed throughout all quarters, he came down also to the saints which dwelt at Lydda.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
ΠέτρονpetronPAY-trone
διερχόμενονdierchomenonthee-are-HOH-may-none
διὰdiathee-AH
πάντωνpantōnPAHN-tone
κατελθεῖνkateltheinka-tale-THEEN
καὶkaikay
πρὸςprosprose
τοὺςtoustoos
ἁγίουςhagiousa-GEE-oos
τοὺςtoustoos
κατοικοῦνταςkatoikountaska-too-KOON-tahs
ΛύδδανlyddanLYOOTH-thahn

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13
அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:25
இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

பிலிப்பியர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

எபேசியர் 1:1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

கலாத்தியர் 2:7
அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,

ரோமர் 1:7
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:10
அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலை செய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:14
சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

மத்தேயு 27:52
கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

நீதிமொழிகள் 2:8
அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.


Tags பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில் அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்
Acts 9:32 in Tamil Concordance Acts 9:32 in Tamil Interlinear Acts 9:32 in Tamil Image