Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 8:11 in Tamil

Home Bible Acts Acts 8 Acts 8:11

அப்போஸ்தலர் 8:11
அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

Tamil Easy Reading Version
சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர்.

Thiru Viviliam
அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.

Acts 8:10Acts 8Acts 8:12

King James Version (KJV)
And to him they had regard, because that of long time he had bewitched them with sorceries.

American Standard Version (ASV)
And they gave heed to him, because that of long time he had amazed them with his sorceries.

Bible in Basic English (BBE)
And they gave attention to him, because for a long time his wonder-working powers had kept them under his control.

Darby English Bible (DBY)
And they gave heed to him, because that for a long time he had astonished them by his magic arts.

World English Bible (WEB)
They listened to him, because for a long time he had amazed them with his sorceries.

Young’s Literal Translation (YLT)
and they were giving heed to him, because of his having for a long time amazed them with deeds of magic.

அப்போஸ்தலர் Acts 8:11
அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
And to him they had regard, because that of long time he had bewitched them with sorceries.

προσεῖχονproseichonprose-EE-hone
δὲdethay
αὐτῷautōaf-TOH
διὰdiathee-AH
τὸtotoh
ἱκανῷhikanōee-ka-NOH
χρόνῳchronōHROH-noh
ταῖςtaistase
μαγείαιςmageiaisma-GEE-ase
ἐξεστακέναιexestakenaiayks-ay-sta-KAY-nay
αὐτούςautousaf-TOOS

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:9
சீமோன் என்று பேர்கொண்ட ஒருமனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

கலாத்தியர் 3:1
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

ஏசாயா 8:19
அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

ஏசாயா 44:25
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

ஏசாயா 47:9
சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.


Tags அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்
Acts 8:11 in Tamil Concordance Acts 8:11 in Tamil Interlinear Acts 8:11 in Tamil Image