Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 2:32 in Tamil

Home Bible Acts Acts 2 Acts 2:32

அப்போஸ்தலர் 2:32
இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

Tamil Indian Revised Version
இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம்.

Tamil Easy Reading Version
எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம்.

Thiru Viviliam
கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

Acts 2:31Acts 2Acts 2:33

King James Version (KJV)
This Jesus hath God raised up, whereof we all are witnesses.

American Standard Version (ASV)
This Jesus did God raise up, whereof we all are witnesses.

Bible in Basic English (BBE)
This Jesus God has given back to life, of which we all are witnesses.

Darby English Bible (DBY)
This Jesus has God raised up, whereof all *we* are witnesses.

World English Bible (WEB)
This Jesus God raised up, to which we all are witnesses.

Young’s Literal Translation (YLT)
`This Jesus did God raise up, of which we are all witnesses;

அப்போஸ்தலர் Acts 2:32
இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
This Jesus hath God raised up, whereof we all are witnesses.

τοῦτονtoutonTOO-tone
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
ἀνέστησενanestēsenah-NAY-stay-sane
hooh
θεόςtheosthay-OSE
οὗhouoo
πάντεςpantesPAHN-tase
ἡμεῖςhēmeisay-MEES
ἐσμενesmenay-smane
μάρτυρες·martyresMAHR-tyoo-rase

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15
ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:33
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:22
அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:39
யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:31
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.

யோவான் 20:26
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 15:27
நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

லுூக்கா 24:46
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;


Tags இந்த இயேசுவை தேவன் எழுப்பினார் இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்
Acts 2:32 in Tamil Concordance Acts 2:32 in Tamil Interlinear Acts 2:32 in Tamil Image