Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 19:35 in Tamil

Home Bible John John 19 John 19:35

யோவான் 19:35
அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

Tamil Indian Revised Version
அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.

Tamil Easy Reading Version
(இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.)

Thiru Viviliam
இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.

John 19:34John 19John 19:36

King James Version (KJV)
And he that saw it bare record, and his record is true: and he knoweth that he saith true, that ye might believe.

American Standard Version (ASV)
And he that hath seen hath borne witness, and his witness is true: and he knoweth that he saith true, that ye also may believe.

Bible in Basic English (BBE)
And he who saw it has given witness (and his witness is true; he is certain that what he says is true) so that you may have belief.

Darby English Bible (DBY)
And he who saw it bears witness, and his witness is true, and he knows that he says true that ye also may believe.

World English Bible (WEB)
He who has seen has testified, and his testimony is true. He knows that he tells the truth, that you may believe.

Young’s Literal Translation (YLT)
and he who hath seen hath testified, and his testimony is true, and that one hath known that true things he speaketh, that ye also may believe.

யோவான் John 19:35
அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
And he that saw it bare record, and his record is true: and he knoweth that he saith true, that ye might believe.

καὶkaikay
hooh
ἑωρακὼςheōrakōsay-oh-ra-KOSE
μεμαρτύρηκενmemartyrēkenmay-mahr-TYOO-ray-kane
καὶkaikay
ἀληθινὴalēthinēah-lay-thee-NAY
αὐτοῦautouaf-TOO
ἐστινestinay-steen
ay
μαρτυρίαmartyriamahr-tyoo-REE-ah
κἀκεῖνοςkakeinoska-KEE-nose
οἶδενoidenOO-thane
ὅτιhotiOH-tee
ἀληθῆalēthēah-lay-THAY
λέγειlegeiLAY-gee
ἵναhinaEE-na
ὑμεῖςhymeisyoo-MEES
πιστεύσητεpisteusētepee-STAYF-say-tay

Cross Reference

யோவான் 21:24
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

1 யோவான் 1:1
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

யோவான் 15:27
நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 5:1
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:

எபிரெயர் 2:3
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

ரோமர் 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:39
யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

யோவான் 20:31
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

1 யோவான் 5:13
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

யோவான் 19:26
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

யோவான் 17:20
நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 14:29
இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.

யோவான் 11:42
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

யோவான் 11:15
நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.


Tags அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான் அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது நீங்கள் விசுவாசிக்கும்படி தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்
John 19:35 in Tamil Concordance John 19:35 in Tamil Interlinear John 19:35 in Tamil Image