Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 11:45 in Tamil

Home Bible John John 11 John 11:45

யோவான் 11:45
அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர்.

Thiru Viviliam
மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

Other Title
இயேசுவைக் கொலை செய்யத் திட்டம்§(மத் 26:1-5; மாற் 14:1-2; லூக் 22:1-2)

John 11:44John 11John 11:46

King James Version (KJV)
Then many of the Jews which came to Mary, and had seen the things which Jesus did, believed on him.

American Standard Version (ASV)
Many therefore of the Jews, who came to Mary and beheld that which he did, believed on him.

Bible in Basic English (BBE)
Then a number of the Jews who had come to Mary and had seen the things which Jesus did had belief in him.

Darby English Bible (DBY)
Many therefore of the Jews who came to Mary and saw what he had done, believed on him;

World English Bible (WEB)
Therefore many of the Jews, who came to Mary and saw what Jesus did, believed in him.

Young’s Literal Translation (YLT)
Many, therefore, of the Jews who came unto Mary, and beheld what Jesus did, believed in him;

யோவான் John 11:45
அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
Then many of the Jews which came to Mary, and had seen the things which Jesus did, believed on him.

Πολλοὶpolloipole-LOO
οὖνounoon
ἐκekake
τῶνtōntone
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
οἱhoioo
ἐλθόντεςelthontesale-THONE-tase
πρὸςprosprose
τὴνtēntane
Μαρίανmarianma-REE-an
καὶkaikay
θεασάμενοιtheasamenoithay-ah-SA-may-noo
haa
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
ἐπίστευσανepisteusanay-PEE-stayf-sahn
εἰςeisees
αὐτόν·autonaf-TONE

Cross Reference

யோவான் 2:23
பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

யோவான் 11:19
யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.

யோவான் 7:31
ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்.

யோவான் 10:41
அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.

யோவான் 11:31
அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள், கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.

யோவான் 12:9
அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.

யோவான் 12:17
அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சிகொடுத்தார்கள்.

யோவான் 12:42
ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.


Tags அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்
John 11:45 in Tamil Concordance John 11:45 in Tamil Interlinear John 11:45 in Tamil Image