யோவான் 8:45
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
Tamil Indian Revised Version
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
Tamil Easy Reading Version
“நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை.
Thiru Viviliam
நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.
King James Version (KJV)
And because I tell you the truth, ye believe me not.
American Standard Version (ASV)
But because I say the truth, ye believe me not.
Bible in Basic English (BBE)
But because I say what is true, you have no belief in me.
Darby English Bible (DBY)
and because I speak the truth, ye do not believe me.
World English Bible (WEB)
But because I tell the truth, you don’t believe me.
Young’s Literal Translation (YLT)
`And because I say the truth, ye do not believe me.
யோவான் John 8:45
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
And because I tell you the truth, ye believe me not.
| ἐγὼ | egō | ay-GOH | |
| δὲ | de | thay | |
| ὅτι | hoti | OH-tee | |
| τὴν | tēn | tane | |
| ἀλήθειαν | alētheian | ah-LAY-thee-an | |
| λέγω | legō | LAY-goh | |
| οὐ | ou | oo | |
| πιστεύετέ | pisteuete | pee-STAVE-ay-TAY | |
| μοι | moi | moo |
Cross Reference
2 தீமோத்தேயு 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
யோவான் 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
யோவான் 7:7
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
கலாத்தியர் 4:16
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
2 தெசலோனிக்கேயர் 2:10
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
Tags நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை
John 8:45 in Tamil Concordance John 8:45 in Tamil Interlinear John 8:45 in Tamil Image