Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 8:2 in Tamil

Home Bible John John 8 John 8:2

யோவான் 8:2
மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.

Thiru Viviliam
பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

John 8:1John 8John 8:3

King James Version (KJV)
And early in the morning he came again into the temple, and all the people came unto him; and he sat down, and taught them.

American Standard Version (ASV)
And early in the morning he came again into the temple, and all the people came unto him; and he sat down, and taught them.

Bible in Basic English (BBE)
And early in the morning he came again into the Temple and all the people came to him and he was seated teaching them.

Darby English Bible (DBY)
And early in the morning he came again into the temple, and all the people came to him; and he sat down and taught them.

World English Bible (WEB)
Now very early in the morning, he came again into the temple, and all the people came to him. He sat down, and taught them.

Young’s Literal Translation (YLT)
and all the people were coming unto him, and having sat down, he was teaching them;

யோவான் John 8:2
மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
And early in the morning he came again into the temple, and all the people came unto him; and he sat down, and taught them.

ὌρθρουorthrouORE-throo
δὲdethay
πάλινpalinPA-leen
παρεγένετοparegenetopa-ray-GAY-nay-toh
εἰςeisees
τὸtotoh
ἱερόνhieronee-ay-RONE
καὶkaikay
πᾶςpaspahs
hooh
λαὸςlaosla-OSE
ἤρχετοērchetoARE-hay-toh
πρὸςprosprose
αὐτόνautonaf-TONE
καὶkaikay
καθίσαςkathisaska-THEE-sahs
ἐδίδασκενedidaskenay-THEE-tha-skane
αὐτούςautousaf-TOOS

Cross Reference

மத்தேயு 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

லுூக்கா 4:20
வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

யோவான் 8:20
தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

லுூக்கா 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

லுூக்கா 5:3
அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

மத்தேயு 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

எரேமியா 44:4
நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.

எரேமியா 25:3
ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம்துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள்.

பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.


Tags மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள் அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்
John 8:2 in Tamil Concordance John 8:2 in Tamil Interlinear John 8:2 in Tamil Image