யோவான் 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார்.
Thiru Viviliam
❮7-8❯அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார்.
King James Version (KJV)
There cometh a woman of Samaria to draw water: Jesus saith unto her, Give me to drink.
American Standard Version (ASV)
There cometh a woman of Samaria to draw water: Jesus saith unto her, Give me to drink.
Bible in Basic English (BBE)
A woman of Samaria came to get water, and Jesus said to her, Give me some water.
Darby English Bible (DBY)
A woman comes out of Samaria to draw water. Jesus says to her, Give me to drink
World English Bible (WEB)
A woman of Samaria came to draw water. Jesus said to her, “Give me a drink.”
Young’s Literal Translation (YLT)
there cometh a woman out of Samaria to draw water. Jesus saith to her, `Give me to drink;’
யோவான் John 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
There cometh a woman of Samaria to draw water: Jesus saith unto her, Give me to drink.
| Ἔρχεται | erchetai | ARE-hay-tay | |
| γυνὴ | gynē | gyoo-NAY | |
| ἐκ | ek | ake | |
| τῆς | tēs | tase | |
| Σαμαρείας | samareias | sa-ma-REE-as | |
| ἀντλῆσαι | antlēsai | an-t-LAY-say | |
| ὕδωρ | hydōr | YOO-thore | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῇ | autē | af-TAY | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| Δός | dos | those | |
| μοι | moi | moo | |
| πιεῖν· | piein | pee-EEN |
Cross Reference
ஆதியாகமம் 24:43
இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது:
2 சாமுவேல் 23:15
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
1 இராஜாக்கள் 17:10
அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
மத்தேயு 10:42
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
யோவான் 19:28
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
Tags அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்
John 4:7 in Tamil Concordance John 4:7 in Tamil Interlinear John 4:7 in Tamil Image