Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:35 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:35

லூக்கா 14:35
அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Tamil Indian Revised Version
அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள். “என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.

Thiru Viviliam
அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”

Luke 14:34Luke 14

King James Version (KJV)
It is neither fit for the land, nor yet for the dunghill; but men cast it out. He that hath ears to hear, let him hear.

American Standard Version (ASV)
It is fit neither for the land nor for the dunghill: `men’ cast it out. He that hath ears to hear, let him hear.

Bible in Basic English (BBE)
It is no good for the land or for the place of waste; no one has a use for it. He who has ears, let him give ear.

Darby English Bible (DBY)
It is proper neither for land nor for dung; it is cast out. He that hath ears to hear, let him hear.

World English Bible (WEB)
It is fit neither for the soil nor for the manure pile. It is thrown out. He who has ears to hear, let him hear.”

Young’s Literal Translation (YLT)
neither for land nor for manure is it fit — they cast it without. He who is having ears to hear — let him hear.’

லூக்கா Luke 14:35
அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
It is neither fit for the land, nor yet for the dunghill; but men cast it out. He that hath ears to hear, let him hear.

οὔτεouteOO-tay
εἰςeisees
γῆνgēngane
οὔτεouteOO-tay
εἰςeisees
κοπρίανkopriankoh-PREE-an
εὔθετόνeuthetonAFE-thay-TONE
ἐστινestinay-steen
ἔξωexōAYKS-oh
βάλλουσινballousinVAHL-loo-seen
αὐτόautoaf-TOH
hooh
ἔχωνechōnA-hone
ὦταōtaOH-ta
ἀκούεινakoueinah-KOO-een
ἀκουέτωakouetōah-koo-A-toh

Cross Reference

மத்தேயு 11:15
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

மத்தேயு 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

லுூக்கா 8:8
சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

லுூக்கா 9:44
நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.

யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:29
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.


Tags அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது அதை வெளியே கொட்டிப்போடுவார்கள் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்
Luke 14:35 in Tamil Concordance Luke 14:35 in Tamil Interlinear Luke 14:35 in Tamil Image