Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:22 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:22

லூக்கா 14:22
ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

Tamil Easy Reading Version
“பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான்.

Thiru Viviliam
பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.

Luke 14:21Luke 14Luke 14:23

King James Version (KJV)
And the servant said, Lord, it is done as thou hast commanded, and yet there is room.

American Standard Version (ASV)
And the servant said, Lord, what thou didst command is done, and yet there is room.

Bible in Basic English (BBE)
And the servant said, Lord, your orders have been done, and still there is room.

Darby English Bible (DBY)
And the bondman said, Sir, it is done as thou hast commanded, and there is still room.

World English Bible (WEB)
“The servant said, ‘Lord, it is done as you commanded, and there is still room.’

Young’s Literal Translation (YLT)
`And the servant said, Sir, it hath been done as thou didst command, and still there is room.

லூக்கா Luke 14:22
ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
And the servant said, Lord, it is done as thou hast commanded, and yet there is room.

καὶkaikay
εἶπενeipenEE-pane
hooh
δοῦλοςdoulosTHOO-lose
ΚύριεkyrieKYOO-ree-ay
γέγονενgegonenGAY-goh-nane
ὡςhōsose
ἐπέταξαςepetaxasape-A-ta-ksahs
καὶkaikay
ἔτιetiA-tee
τόποςtoposTOH-pose
ἐστίνestinay-STEEN

Cross Reference

சங்கீதம் 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

சங்கீதம் 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

யோவான் 14:2
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,

எபேசியர் 3:8
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கொலோசெயர் 2:9
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

1 தீமோத்தேயு 2:5
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

1 யோவான் 2:2
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:4
முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.


Tags ஊழியக்காரன் அப்படியே செய்து ஆண்டவரே நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று இன்னும் இடம் இருக்கிறது என்றான்
Luke 14:22 in Tamil Concordance Luke 14:22 in Tamil Interlinear Luke 14:22 in Tamil Image