Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 8:44 in Tamil

Home Bible Luke Luke 8 Luke 8:44

லூக்கா 8:44
அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

Tamil Indian Revised Version
அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.

Tamil Easy Reading Version
அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது.

Thiru Viviliam
அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.

Luke 8:43Luke 8Luke 8:45

King James Version (KJV)
Came behind him, and touched the border of his garment: and immediately her issue of blood stanched.

American Standard Version (ASV)
came behind him, and touched the border of his garment: and immediately the issue of her blood stanched.

Bible in Basic English (BBE)
Came after him and put her hand on the edge of his robe, and straight away the flowing of her blood was stopped.

Darby English Bible (DBY)
coming up behind, touched the hem of his garment, and immediately her flux of blood stopped.

World English Bible (WEB)
came behind him, and touched the fringe of his cloak, and immediately the flow of her blood stopped.

Young’s Literal Translation (YLT)
having come near behind, touched the fringe of his garment, and presently the issue of her blood stood.

லூக்கா Luke 8:44
அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
Came behind him, and touched the border of his garment: and immediately her issue of blood stanched.

προσελθοῦσαproselthousaprose-ale-THOO-sa
ὄπισθενopisthenOH-pee-sthane
ἥψατοhēpsatoAY-psa-toh
τοῦtoutoo
κρασπέδουkraspedoukra-SPAY-thoo
τοῦtoutoo
ἱματίουhimatiouee-ma-TEE-oo
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
ἔστηestēA-stay
ay
ῥύσιςrhysisRYOO-sees
τοῦtoutoo
αἵματοςhaimatosAY-ma-tose
αὐτῆςautēsaf-TASE

Cross Reference

உபாகமம் 22:12
நீ தரித்துக்கொள்கிற உன் மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:12
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.

யோவான் 5:13
சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.

லுூக்கா 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

லுூக்கா 7:38
அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

மாற்கு 6:56
அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

மத்தேயு 20:34
இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 8:3
இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

மல்கியா 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.


Tags அவருக்குப் பின்னாக வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள் உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று
Luke 8:44 in Tamil Concordance Luke 8:44 in Tamil Interlinear Luke 8:44 in Tamil Image