Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 8:9 in Tamil

Home Bible Luke Luke 8 Luke 8:9

லூக்கா 8:9
அப்பφாழுது அவருடைய சீஷர்கள், இநύத உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.

Thiru Viviliam
இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.

Other Title
உவமைகளின் நோக்கம்§(மத் 13:10-17; மாற் 4:10-12)

Luke 8:8Luke 8Luke 8:10

King James Version (KJV)
And his disciples asked him, saying, What might this parable be?

American Standard Version (ASV)
And his disciples asked him what this parable might be.

Bible in Basic English (BBE)
And his disciples put questions to him about the point of the story.

Darby English Bible (DBY)
And his disciples asked him [saying], What may this parable be?

World English Bible (WEB)
Then his disciples asked him, “What does this parable mean?”

Young’s Literal Translation (YLT)
And his disciples were questioning him, saying, `What may this simile be?’

லூக்கா Luke 8:9
அப்பφாழுது அவருடைய சீஷர்கள், இநύத உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
And his disciples asked him, saying, What might this parable be?

Ἐπηρώτωνepērōtōnape-ay-ROH-tone
δὲdethay
αὐτὸνautonaf-TONE
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
λέγοντες,legontesLAY-gone-tase
τίςtistees
εἴηeiēEE-ay
ay
παραβολήparabolēpa-ra-voh-LAY
αὕτηhautēAF-tay

Cross Reference

மத்தேயு 13:10
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.

மத்தேயு 13:18
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

மாற்கு 4:10
அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.

ஓசியா 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.

மத்தேயு 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

மத்தேயு 15:15
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.

மாற்கு 4:34
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.

மாற்கு 7:17
அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

யோவான் 15:15
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.


Tags அப்பφாழுது அவருடைய சீஷர்கள் இநύத உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்
Luke 8:9 in Tamil Concordance Luke 8:9 in Tamil Interlinear Luke 8:9 in Tamil Image