லூக்கா 7:21
அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
Tamil Indian Revised Version
அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
Tamil Easy Reading Version
அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார்.
Thiru Viviliam
அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
King James Version (KJV)
And in that same hour he cured many of their infirmities and plagues, and of evil spirits; and unto many that were blind he gave sight.
American Standard Version (ASV)
In that hour he cured many of diseases and plagues and evil spirits; and on many that were blind he bestowed sight.
Bible in Basic English (BBE)
At that time, he made a number of people free from their diseases and their pains, and from evil spirits; and to others who were blind he gave back the use of their eyes.
Darby English Bible (DBY)
In that hour he healed many of diseases and plagues and evil spirits, and to many blind he granted sight.
World English Bible (WEB)
In that hour he cured many of diseases and plagues and evil spirits; and to many who were blind he gave sight.
Young’s Literal Translation (YLT)
And in that hour he cured many from sicknesses, and plagues, and evil spirits, and to many blind he granted sight.
லூக்கா Luke 7:21
அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
And in that same hour he cured many of their infirmities and plagues, and of evil spirits; and unto many that were blind he gave sight.
| ἐν | en | ane | |
| αὐτῇ | autē | af-TAY | |
| δὲ | de | thay | |
| τῇ | tē | tay | |
| ὥρᾳ | hōra | OH-ra | |
| ἐθεράπευσεν | etherapeusen | ay-thay-RA-payf-sane | |
| πολλοὺς | pollous | pole-LOOS | |
| ἀπὸ | apo | ah-POH | |
| νόσων | nosōn | NOH-sone | |
| καὶ | kai | kay | |
| μαστίγων | mastigōn | ma-STEE-gone | |
| καὶ | kai | kay | |
| πνευμάτων | pneumatōn | pnave-MA-tone | |
| πονηρῶν | ponērōn | poh-nay-RONE | |
| καὶ | kai | kay | |
| τυφλοῖς | typhlois | tyoo-FLOOS | |
| πολλοῖς | pollois | pole-LOOS | |
| ἐχαρίσατο | echarisato | ay-ha-REE-sa-toh | |
| τὸ | to | toh | |
| βλέπειν | blepein | VLAY-peen |
Cross Reference
மாற்கு 3:10
ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
1 இராஜாக்கள் 8:37
தேசத்திலே பஞ்சம் உண்டாகிற போதும், கொள்ளைநோய் உண்டாகிற போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,
சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
மாற்கு 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள்.
மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
எபிரெயர் 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
யாக்கோபு 5:14
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
Tags அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்
Luke 7:21 in Tamil Concordance Luke 7:21 in Tamil Interlinear Luke 7:21 in Tamil Image