Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:30 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:30

மாற்கு 14:30
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.

Thiru Viviliam
இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

Mark 14:29Mark 14Mark 14:31

King James Version (KJV)
And Jesus saith unto him, Verily I say unto thee, That this day, even in this night, before the cock crow twice, thou shalt deny me thrice.

American Standard Version (ASV)
And Jesus saith unto him, Verily I say unto thee, that thou to-day, `even’ this night, before the cock crow twice, shalt deny me thrice.

Bible in Basic English (BBE)
And Jesus said to him, Truly, I say to you that you, today, even this night, before the cock’s second cry, will say three times that you have no knowledge of me.

Darby English Bible (DBY)
And Jesus says to him, Verily I say to thee, that thou to-day, in this night, before [the] cock shall crow twice, thou shalt thrice deny me.

World English Bible (WEB)
Jesus said to him, “Most assuredly I tell you, that you today, even this night, before the rooster crows twice, you will deny me three times.”

Young’s Literal Translation (YLT)
And Jesus said to him, `Verily I say to thee, that to-day, this night, before a cock shall crow twice, thrice thou shalt deny me.’

மாற்கு Mark 14:30
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
And Jesus saith unto him, Verily I say unto thee, That this day, even in this night, before the cock crow twice, thou shalt deny me thrice.

καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Ἀμὴνamēnah-MANE
λέγωlegōLAY-goh
σοιsoisoo
ὅτιhotiOH-tee
σήμερονsēmeronSAY-may-rone
ἐνenane
τῇtay
νυκτὶnyktinyook-TEE
ταύτῃtautēTAF-tay
πρὶνprinpreen
ēay
δὶςdisthees
ἀλέκτοραalektoraah-LAKE-toh-ra
φωνῆσαιphōnēsaifoh-NAY-say
τρίςtristrees
ἀπαρνήσῃaparnēsēah-pahr-NAY-say
μεmemay

Cross Reference

யோவான் 13:38
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,

1 கொரிந்தியர் 10:12
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

யோவான் 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

யோவான் 18:17
அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.

லுூக்கா 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

லுூக்கா 22:34
அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:69
அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.

ஆதியாகமம் 1:19
சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:13
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:8
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:5
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:23
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.


Tags இயேசு அவனை நோக்கி இன்றைக்கு இந்த இராத்திரியிலே சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
Mark 14:30 in Tamil Concordance Mark 14:30 in Tamil Interlinear Mark 14:30 in Tamil Image