Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:29 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:29

மாற்கு 4:29
பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

Tamil Indian Revised Version
பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

Tamil Easy Reading Version
தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.

Thiru Viviliam
பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

Mark 4:28Mark 4Mark 4:30

King James Version (KJV)
But when the fruit is brought forth, immediately he putteth in the sickle, because the harvest is come.

American Standard Version (ASV)
But when the fruit is ripe, straightway he putteth forth the sickle, because the harvest is come.

Bible in Basic English (BBE)
But when the grain is ready, he quickly sends men to get it cut, because the time for cutting has come.

Darby English Bible (DBY)
But when the fruit is produced, immediately he sends the sickle, for the harvest is come.

World English Bible (WEB)
But when the fruit is ripe, immediately he puts forth the sickle, because the harvest has come.”

Young’s Literal Translation (YLT)
and whenever the fruit may yield itself, immediately he doth send forth the sickle, because the harvest hath come.’

மாற்கு Mark 4:29
பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
But when the fruit is brought forth, immediately he putteth in the sickle, because the harvest is come.

ὅτανhotanOH-tahn
δὲdethay
παραδῷparadōpa-ra-THOH
hooh
καρπόςkarposkahr-POSE
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἀποστέλλειapostelleiah-poh-STALE-lee
τὸtotoh
δρέπανονdrepanonTHRAY-pa-none
ὅτιhotiOH-tee
παρέστηκενparestēkenpa-RAY-stay-kane
hooh
θερισμόςtherismosthay-ree-SMOSE

Cross Reference

யோவேல் 3:13
பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.

யோபு 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.

ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

மத்தேயு 13:30
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

மத்தேயு 13:40
ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

2 தீமோத்தேயு 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.


Tags பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்
Mark 4:29 in Tamil Concordance Mark 4:29 in Tamil Interlinear Mark 4:29 in Tamil Image