Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 2:13 in Tamil

Home Bible Mark Mark 2 Mark 2:13

மாற்கு 2:13
அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.

Tamil Easy Reading Version
இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார்.

Thiru Viviliam
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.

Other Title
லேவியை அழைத்தல்§(மத் 9:9-13; லூக் 5:27-32)

Mark 2:12Mark 2Mark 2:14

King James Version (KJV)
And he went forth again by the sea side; and all the multitude resorted unto him, and he taught them.

American Standard Version (ASV)
And he went forth again by the sea side; and all the multitude resorted unto him, and he taught them.

Bible in Basic English (BBE)
And he went out again by the seaside; and all the people came to him, and he gave them teaching.

Darby English Bible (DBY)
And he went out again by the sea, and all the crowd came to him, and he taught them.

World English Bible (WEB)
He went out again by the seaside. All the multitude came to him, and he taught them.

Young’s Literal Translation (YLT)
And he went forth again by the sea, and all the multitude was coming unto him, and he was teaching them,

மாற்கு Mark 2:13
அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
And he went forth again by the sea side; and all the multitude resorted unto him, and he taught them.

Καὶkaikay
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
πάλινpalinPA-leen
παρὰparapa-RA
τὴνtēntane
θάλασσαν·thalassanTHA-lahs-sahn
καὶkaikay
πᾶςpaspahs
hooh
ὄχλοςochlosOH-hlose
ἤρχετοērchetoARE-hay-toh
πρὸςprosprose
αὐτόνautonaf-TONE
καὶkaikay
ἐδίδασκενedidaskenay-THEE-tha-skane
αὐτούςautousaf-TOOS

Cross Reference

மாற்கு 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

லுூக்கா 21:38
ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

லுூக்கா 19:48
ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

மாற்கு 4:1
அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.

மாற்கு 3:20
பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.

மாற்கு 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

மாற்கு 2:2
உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.

மத்தேயு 13:1
இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.

மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

நீதிமொழிகள் 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.


Tags அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார் அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்
Mark 2:13 in Tamil Concordance Mark 2:13 in Tamil Interlinear Mark 2:13 in Tamil Image