Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 25:3 in Tamil

Home Bible Matthew Matthew 25 Matthew 25:3

மத்தேயு 25:3
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

Tamil Indian Revised Version
புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

Tamil Easy Reading Version
ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை.

Thiru Viviliam
அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால், தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

Matthew 25:2Matthew 25Matthew 25:4

King James Version (KJV)
They that were foolish took their lamps, and took no oil with them:

American Standard Version (ASV)
For the foolish, when they took their lamps, took no oil with them:

Bible in Basic English (BBE)
For the foolish, when they took their lights, took no oil with them.

Darby English Bible (DBY)
They that were foolish took their torches and did not take oil with them;

World English Bible (WEB)
Those who were foolish, when they took their lamps, took no oil with them,

Young’s Literal Translation (YLT)
they who were foolish having taken their lamps, did not take with themselves oil;

மத்தேயு Matthew 25:3
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
They that were foolish took their lamps, and took no oil with them:

αἵτινεςhaitinesAY-tee-nase
μωραὶmōraimoh-RAY
λαβοῦσαιlabousaila-VOO-say
τὰςtastahs
λαμπάδαςlampadaslahm-PA-thahs
ἑαυτῶνheautōnay-af-TONE
οὐκoukook
ἔλαβονelabonA-la-vone
μεθ'methmayth
ἑαυτῶν,heautōnay-af-TONE
ἔλαιονelaionA-lay-one

Cross Reference

ஏசாயா 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

ஏசாயா 58:2
தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.

எசேக்கியேல் 33:3
இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,

மத்தேயு 23:25
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

2 தீமோத்தேயு 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,

எபிரெயர் 12:15
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

வெளிப்படுத்தின விசேஷம் 3:1
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:15
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.


Tags புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள் எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை
Matthew 25:3 in Tamil Concordance Matthew 25:3 in Tamil Interlinear Matthew 25:3 in Tamil Image