Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 23:28 in Tamil

Home Bible Matthew Matthew 23 Matthew 23:28

மத்தேயு 23:28
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.

Thiru Viviliam
அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”⒫

Matthew 23:27Matthew 23Matthew 23:29

King James Version (KJV)
Even so ye also outwardly appear righteous unto men, but within ye are full of hypocrisy and iniquity.

American Standard Version (ASV)
Even so ye also outwardly appear righteous unto men, but inwardly ye are full of hypocrisy and iniquity.

Bible in Basic English (BBE)
Even so you seem to men to be full of righteousness, but inside you are all false and full of wrongdoing.

Darby English Bible (DBY)
Thus also *ye*, outwardly ye appear righteous to men, but within are full of hypocrisy and lawlessness.

World English Bible (WEB)
Even so you also outwardly appear righteous to men, but inwardly you are full of hypocrisy and iniquity.

Young’s Literal Translation (YLT)
so also ye outwardly indeed do appear to men righteous, and within ye are full of hypocrisy and lawlessness.

மத்தேயு Matthew 23:28
அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
Even so ye also outwardly appear righteous unto men, but within ye are full of hypocrisy and iniquity.

οὕτωςhoutōsOO-tose
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ἔξωθενexōthenAYKS-oh-thane
μὲνmenmane
φαίνεσθεphainestheFAY-nay-sthay
τοῖςtoistoos
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
δίκαιοιdikaioiTHEE-kay-oo
ἔσωθενesōthenA-soh-thane
δέdethay
μεστοὶmestoimay-STOO
ἐστεesteay-stay
ὑποκρίσεωςhypokriseōsyoo-poh-KREE-say-ose
καὶkaikay
ἀνομίαςanomiasah-noh-MEE-as

Cross Reference

மத்தேயு 23:5
தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரத்தின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

லுூக்கா 16:15
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

1 சாமுவேல் 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

சங்கீதம் 51:6
இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

எரேமியா 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

மத்தேயு 15:19
எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

மாற்கு 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

எபிரெயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.


Tags அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள் உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்
Matthew 23:28 in Tamil Concordance Matthew 23:28 in Tamil Interlinear Matthew 23:28 in Tamil Image