மத்தேயு 18:31
நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.
Thiru Viviliam
அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
King James Version (KJV)
So when his fellowservants saw what was done, they were very sorry, and came and told unto their lord all that was done.
American Standard Version (ASV)
So when his fellow-servants saw what was done, they were exceeding sorry, and came and told unto their lord all that was done.
Bible in Basic English (BBE)
So when the other servants saw what was done they were very sad, and came and gave word to their lord of what had been done.
Darby English Bible (DBY)
But his fellow-bondmen, having seen what had taken place, were greatly grieved, and went and recounted to their lord all that had taken place.
World English Bible (WEB)
So when his fellow servants saw what was done, they were exceedingly sorry, and came and told to their lord all that was done.
Young’s Literal Translation (YLT)
`And his fellow-servants having seen the things that were done, were grieved exceedingly, and having come, shewed fully to their lord all the things that were done;
மத்தேயு Matthew 18:31
நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
So when his fellowservants saw what was done, they were very sorry, and came and told unto their lord all that was done.
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| δὲ | de | thay | |
| οἱ | hoi | oo | |
| σύνδουλοι | syndouloi | SYOON-thoo-loo | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| τὰ | ta | ta | |
| γενόμενα | genomena | gay-NOH-may-na | |
| ἐλυπήθησαν | elypēthēsan | ay-lyoo-PAY-thay-sahn | |
| σφόδρα | sphodra | SFOH-thra | |
| καὶ | kai | kay | |
| ἐλθόντες | elthontes | ale-THONE-tase | |
| διεσάφησαν | diesaphēsan | thee-ay-SA-fay-sahn | |
| τῷ | tō | toh | |
| κυρίῳ | kyriō | kyoo-REE-oh | |
| ἀυτῶν | autōn | af-TONE | |
| πάντα | panta | PAHN-ta | |
| τὰ | ta | ta | |
| γενόμενα | genomena | gay-NOH-may-na |
Cross Reference
ஆதியாகமம் 37:2
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
எபிரெயர் 13:3
கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
2 கொரிந்தியர் 11:21
நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.
ரோமர் 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
ரோமர் 9:1
எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
லுூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
லுூக்கா 14:21
அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
மாற்கு 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
சங்கீதம் 119:158
உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
சங்கீதம் 119:136
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
எபிரெயர் 13:17
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
Tags நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு மிகவும் துக்கப்பட்டு ஆண்டவனிடத்தில் வந்து நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்
Matthew 18:31 in Tamil Concordance Matthew 18:31 in Tamil Interlinear Matthew 18:31 in Tamil Image