Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 14:25 in Tamil

Home Bible Matthew Matthew 14 Matthew 14:25

மத்தேயு 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

Tamil Indian Revised Version
அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

Tamil Easy Reading Version
அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார்.

Thiru Viviliam
இரவின் நான்காம் காவல்வேளையில்* இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

Matthew 14:24Matthew 14Matthew 14:26

King James Version (KJV)
And in the fourth watch of the night Jesus went unto them, walking on the sea.

American Standard Version (ASV)
And in the fourth watch of the night he came unto them, walking upon the sea.

Bible in Basic English (BBE)
And in the fourth watch of the night he came to them, walking on the sea.

Darby English Bible (DBY)
But in the fourth watch of the night he went off to them, walking on the sea.

World English Bible (WEB)
In the fourth watch of the night,{The night was equally divided into four watches, so the fourth watch is approximately 3:00 A. M. to sunrise.} Jesus came to them, walking on the sea.

Young’s Literal Translation (YLT)
And in the fourth watch of the night Jesus went away to them, walking upon the sea,

மத்தேயு Matthew 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
And in the fourth watch of the night Jesus went unto them, walking on the sea.

τετάρτῃtetartētay-TAHR-tay
δὲdethay
φυλακῇphylakēfyoo-la-KAY
τῆςtēstase
νυκτὸςnyktosnyook-TOSE
ἀπῆλθενapēlthenah-PALE-thane
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
περιπατῶνperipatōnpay-ree-pa-TONE
ἐπὶepiay-PEE
τῆςtēstase
θαλάσσηςthalassēstha-LAHS-sase

Cross Reference

யோபு 9:8
அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

மத்தேயு 24:43
திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

வெளிப்படுத்தின விசேஷம் 10:5
சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

வெளிப்படுத்தின விசேஷம் 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

யோவான் 6:19
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.

லுூக்கா 12:38
அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.

மாற்கு 6:48
அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.

சங்கீதம் 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

சங்கீதம் 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.


Tags இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்தார்
Matthew 14:25 in Tamil Concordance Matthew 14:25 in Tamil Interlinear Matthew 14:25 in Tamil Image