யோனா 4:4
அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
Tamil Indian Revised Version
அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு, கர்த்தர், “நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
Thiru Viviliam
அதற்கு ஆண்டவர், “நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?” என்று கேட்டார்.⒫
King James Version (KJV)
Then said the LORD, Doest thou well to be angry?
American Standard Version (ASV)
And Jehovah said, Doest thou well to be angry?
Bible in Basic English (BBE)
And the Lord said, Have you any right to be angry?
Darby English Bible (DBY)
And Jehovah said, Doest thou well to be angry?
World English Bible (WEB)
Yahweh said, “Is it right for you to be angry?”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `Is doing good displeasing to thee?’
யோனா Jonah 4:4
அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
Then said the LORD, Doest thou well to be angry?
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| הַהֵיטֵ֖ב | hahêṭēb | ha-hay-TAVE | |
| חָ֥רָה | ḥārâ | HA-ra | |
| לָֽךְ׃ | lāk | lahk |
Cross Reference
மத்தேயு 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
யோனா 4:9
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
சங்கீதம் 106:32
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.
மீகா 6:3
என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன் எனக்கு எதிரே உத்தரவு சொல்.
யாக்கோபு 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
எண்ணாகமம் 20:11
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
எண்ணாகமம் 20:24
ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.
Tags அதற்குக் கர்த்தர் நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்
Jonah 4:4 in Tamil Concordance Jonah 4:4 in Tamil Interlinear Jonah 4:4 in Tamil Image