எசேக்கியேல் 44:16
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
Tamil Indian Revised Version
இவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்கள், இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என்னுடைய பீடத்தைக் அருகே வந்து, என்னுடைய காவலைக் காப்பார்கள்.
Tamil Easy Reading Version
“அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவார்கள். எனக்கு சேவை செய்ய என் பீடத்தின் அருகில் வருவார்கள். நான் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களைக் கவனித்துக்கொள்வார்கள்.
Thiru Viviliam
அவர்கள் மட்டுமே என் தூயகத்தினுள் நுழையலாம். அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.
King James Version (KJV)
They shall enter into my sanctuary, and they shall come near to my table, to minister unto me, and they shall keep my charge.
American Standard Version (ASV)
they shall enter into my sanctuary, and they shall come near to my table, to minister unto me, and they shall keep my charge.
Bible in Basic English (BBE)
They are to come into my holy place and they are to come near to my table, to do my work and have the care of my house.
Darby English Bible (DBY)
They shall enter into my sanctuary, and they shall approach unto my table, to minister unto me, and they shall keep my charge.
World English Bible (WEB)
they shall enter into my sanctuary, and they shall come near to my table, to minister to me, and they shall keep my charge.
Young’s Literal Translation (YLT)
they come in unto My sanctuary, and they draw near unto My table to serve Me, and they have kept My charge.
எசேக்கியேல் Ezekiel 44:16
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
They shall enter into my sanctuary, and they shall come near to my table, to minister unto me, and they shall keep my charge.
| הֵ֜מָּה | hēmmâ | HAY-ma | |
| יָבֹ֣אוּ | yābōʾû | ya-VOH-oo | |
| אֶל | ʾel | el | |
| מִקְדָּשִׁ֗י | miqdāšî | meek-da-SHEE | |
| וְהֵ֛מָּה | wĕhēmmâ | veh-HAY-ma | |
| יִקְרְב֥וּ | yiqrĕbû | yeek-reh-VOO | |
| אֶל | ʾel | el | |
| שֻׁלְחָנִ֖י | šulḥānî | shool-ha-NEE | |
| לְשָׁרְתֵ֑נִי | lĕšortēnî | leh-shore-TAY-nee | |
| וְשָׁמְר֖וּ | wĕšomrû | veh-shome-ROO | |
| אֶת | ʾet | et | |
| מִשְׁמַרְתִּֽי׃ | mišmartî | meesh-mahr-TEE |
Cross Reference
எசேக்கியேல் 41:22
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
எண்ணாகமம் 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.
மல்கியா 1:7
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
மல்கியா 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.
எண்ணாகமம் 18:5
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.
உபாகமம் 33:8
லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
வெளிப்படுத்தின விசேஷம் 1:6
நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
Tags இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள் இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து என் காவலைக் காப்பார்கள்
Ezekiel 44:16 in Tamil Concordance Ezekiel 44:16 in Tamil Interlinear Ezekiel 44:16 in Tamil Image