எசேக்கியேல் 37:4
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்!
Thiru Viviliam
அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. “உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல்.
King James Version (KJV)
Again he said unto me, Prophesy upon these bones, and say unto them, O ye dry bones, hear the word of the LORD.
American Standard Version (ASV)
Again he said unto me, Prophesy over these bones, and say unto them, O ye dry bones, hear the word of Jehovah.
Bible in Basic English (BBE)
And again he said to me, Be a prophet to these bones, and say to them, O you dry bones, give ear to the word of the Lord.
Darby English Bible (DBY)
And he said unto me, Prophesy over these bones, and say unto them, Ye dry bones, hear the word of Jehovah.
World English Bible (WEB)
Again he said to me, Prophesy over these bones, and tell them, you dry bones, hear the word of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Prophesy concerning these bones, and thou hast said unto them: O dry bones, hear a word of Jehovah:
எசேக்கியேல் Ezekiel 37:4
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Again he said unto me, Prophesy upon these bones, and say unto them, O ye dry bones, hear the word of the LORD.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| הִנָּבֵ֖א | hinnābēʾ | hee-na-VAY | |
| עַל | ʿal | al | |
| הָעֲצָמ֣וֹת | hāʿăṣāmôt | ha-uh-tsa-MOTE | |
| הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA | |
| אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM | |
| הָעֲצָמוֹת֙ | hāʿăṣāmôt | ha-uh-tsa-MOTE | |
| הַיְבֵשׁ֔וֹת | haybēšôt | hai-vay-SHOTE | |
| שִׁמְע֖וּ | šimʿû | sheem-OO | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
யோவான் 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
யோவான் 5:25
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எசேக்கியேல் 36:1
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எரேமியா 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
யோவான் 2:5
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
மத்தேயு 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
1 இராஜாக்கள் 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
எசேக்கியேல் 37:15
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ஏசாயா 42:18
செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
ஏசாயா 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
Tags அப்பொழுது அவர் நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் உலர்ந்த எலும்புகளே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
Ezekiel 37:4 in Tamil Concordance Ezekiel 37:4 in Tamil Interlinear Ezekiel 37:4 in Tamil Image