எசேக்கியேல் 35:4
உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
Tamil Indian Revised Version
உன்னுடைய பட்டணங்களை வனாந்திரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
Tamil Easy Reading Version
நான் உன் நகரங்களை அழிப்பேன். நீ வெறுமை ஆவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.
Thiru Viviliam
உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.
King James Version (KJV)
I will lay thy cities waste, and thou shalt be desolate, and thou shalt know that I am the LORD.
American Standard Version (ASV)
I will lay thy cities waste, and thou shalt be desolate; and thou shalt know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
I will make your towns unpeopled and you will be a waste; and you will be certain that I am the Lord.
Darby English Bible (DBY)
I will lay thy cities waste, and thou shalt be a desolation: and thou shalt know that I [am] Jehovah.
World English Bible (WEB)
I will lay your cities waste, and you shall be desolate; and you shall know that I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
Thy cities a waste I make, and thou art a desolation, And thou hast known that I `am’ Jehovah.
எசேக்கியேல் Ezekiel 35:4
உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
I will lay thy cities waste, and thou shalt be desolate, and thou shalt know that I am the LORD.
| עָרֶ֙יךָ֙ | ʿārêkā | ah-RAY-HA | |
| חָרְבָּ֣ה | ḥorbâ | hore-BA | |
| אָשִׂ֔ים | ʾāśîm | ah-SEEM | |
| וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA | |
| שְׁמָמָ֣ה | šĕmāmâ | sheh-ma-MA | |
| תִֽהְיֶ֑ה | tihĕye | tee-heh-YEH | |
| וְיָדַעְתָּ֖ | wĕyādaʿtā | veh-ya-da-TA | |
| כִּֽי | kî | kee | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
எசேக்கியேல் 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
மல்கியா 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
யாத்திராகமம் 9:14
விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.
யாத்திராகமம் 14:4
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
எசேக்கியேல் 6:6
உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்.
எசேக்கியேல் 35:12
இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
யோவேல் 3:19
யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்.
Tags உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன் நீ பாழாய்ப்போவாய் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்
Ezekiel 35:4 in Tamil Concordance Ezekiel 35:4 in Tamil Interlinear Ezekiel 35:4 in Tamil Image