Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 24:22 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 24 Ezekiel 24:22

எசேக்கியேல் 24:22
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள்.

Thiru Viviliam
நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.

Ezekiel 24:21Ezekiel 24Ezekiel 24:23

King James Version (KJV)
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

American Standard Version (ASV)
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

Bible in Basic English (BBE)
And you will do as I have done, not covering your lips or taking the food of those in grief.

Darby English Bible (DBY)
And ye shall do as I have done: ye shall not cover the beard, neither eat the bread of men;

World English Bible (WEB)
You shall do as I have done: you shall not cover your lips, nor eat the bread of men.

Young’s Literal Translation (YLT)
And ye have done as I have done, On the upper lip ye are not covered, And bread of men ye do not eat.

எசேக்கியேல் Ezekiel 24:22
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

וַעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
עָשִׂ֑יתִיʿāśîtîah-SEE-tee
עַלʿalal
שָׂפָם֙śāpāmsa-FAHM
לֹ֣אlōʾloh
תַעְט֔וּtaʿṭûta-TOO
וְלֶ֥חֶםwĕleḥemveh-LEH-hem
אֲנָשִׁ֖יםʾănāšîmuh-na-SHEEM
לֹ֥אlōʾloh
תֹאכֵֽלוּ׃tōʾkēlûtoh-hay-LOO

Cross Reference

யோபு 27:15
அவனுக்கு மீதியானவர்கள் செத்து புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

சங்கீதம் 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

எரேமியா 16:4
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

எரேமியா 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.

எசேக்கியேல் 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

ஆமோஸ் 6:9
ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.


Tags அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்
Ezekiel 24:22 in Tamil Concordance Ezekiel 24:22 in Tamil Interlinear Ezekiel 24:22 in Tamil Image