எசேக்கியேல் 12:11
நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.
Tamil Indian Revised Version
நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாக இருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் வேறு தேசத்திற்கு போவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களிடம், ‘நான் (எசேக்கியேல்) ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். நான் செய்திருக்கின்றவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்’ என்று சொல். நீங்கள் சிறைக் கைதிகளாகத் தூர நாடுகளுக்குப் பலவந்தமாக அனுப்பப்படுவீர்கள்.
Thiru Viviliam
நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர்.
King James Version (KJV)
Say, I am your sign: like as I have done, so shall it be done unto them: they shall remove and go into captivity.
American Standard Version (ASV)
Say, I am your sign: like as I have done, so shall it be done unto them; they shall go into exile, into captivity.
Bible in Basic English (BBE)
Say, I am your sign: as I have done, so will it be done to them: they will go away as prisoners.
Darby English Bible (DBY)
Say, I am your sign: as I have done, so shall it be done unto them: they shall go into exile, into captivity.
World English Bible (WEB)
Say, I am your sign: like as I have done, so shall it be done to them; they shall go into exile, into captivity.
Young’s Literal Translation (YLT)
Say: I `am’ your type; as I have done so it is done to them, into a removal, into a captivity, they do go.
எசேக்கியேல் Ezekiel 12:11
நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.
Say, I am your sign: like as I have done, so shall it be done unto them: they shall remove and go into captivity.
| אֱמֹ֖ר | ʾĕmōr | ay-MORE | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| מֽוֹפֶתְכֶ֑ם | môpetkem | moh-fet-HEM | |
| כַּאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER | |
| עָשִׂ֗יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| כֵּ֚ן | kēn | kane | |
| יֵעָשֶׂ֣ה | yēʿāśe | yay-ah-SEH | |
| לָהֶ֔ם | lāhem | la-HEM | |
| בַּגּוֹלָ֥ה | baggôlâ | ba-ɡoh-LA | |
| בַשְּׁבִ֖י | baššĕbî | va-sheh-VEE | |
| יֵלֵֽכוּ׃ | yēlēkû | yay-lay-HOO |
Cross Reference
எரேமியா 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
எரேமியா 52:15
ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
எரேமியா 52:28
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,
எசேக்கியேல் 12:6
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
Tags நீ அவர்களை நோக்கி நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன் நான் செய்வது எப்படியோ அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும் சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்
Ezekiel 12:11 in Tamil Concordance Ezekiel 12:11 in Tamil Interlinear Ezekiel 12:11 in Tamil Image