Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 10:20 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 10 Ezekiel 10:20

எசேக்கியேல் 10:20
இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.

Tamil Indian Revised Version
இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

Thiru Viviliam
கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.

Ezekiel 10:19Ezekiel 10Ezekiel 10:21

King James Version (KJV)
This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.

American Standard Version (ASV)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.

Bible in Basic English (BBE)
This is the living being which I saw under the God of Israel by the river Chebar; and it was clear to me that they were the winged ones.

Darby English Bible (DBY)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.

World English Bible (WEB)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.

Young’s Literal Translation (YLT)
It `is’ the living creature that I saw under the God of Israel by the river Chebar, and I know that they are cherubs.

எசேக்கியேல் Ezekiel 10:20
இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.

הִ֣יאhîʾhee
הַחַיָּ֗הhaḥayyâha-ha-YA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
רָאִ֛יתִיrāʾîtîra-EE-tee
תַּ֥חַתtaḥatTA-haht
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בִּֽנְהַרbinĕharBEE-neh-hahr
כְּבָ֑רkĕbārkeh-VAHR
וָאֵדַ֕עwāʾēdaʿva-ay-DA
כִּ֥יkee
כְרוּבִ֖יםkĕrûbîmheh-roo-VEEM
הֵֽמָּה׃hēmmâHAY-ma

Cross Reference

எசேக்கியேல் 1:1
முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

எசேக்கியேல் 10:15
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.

1 இராஜாக்கள் 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

1 இராஜாக்கள் 7:36
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.

எசேக்கியேல் 1:5
அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.

எசேக்கியேல் 1:22
ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

எசேக்கியேல் 3:23
அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.


Tags இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்
Ezekiel 10:20 in Tamil Concordance Ezekiel 10:20 in Tamil Interlinear Ezekiel 10:20 in Tamil Image