Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 10:15 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 10 Ezekiel 10:15

எசேக்கியேல் 10:15
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.

Tamil Indian Revised Version
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியின் அருகில் கண்ட உயிர்.

Thiru Viviliam
அப்பொழுது கெருபுகள் மேலெழுந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.

Ezekiel 10:14Ezekiel 10Ezekiel 10:16

King James Version (KJV)
And the cherubims were lifted up. This is the living creature that I saw by the river of Chebar.

American Standard Version (ASV)
And the cherubim mounted up: this is the living creature that I saw by the river Chebar.

Bible in Basic English (BBE)
And the winged ones went up on high: this is the living being which I saw by the river Chebar.

Darby English Bible (DBY)
And the cherubim mounted up. This was the living creature that I saw by the river Chebar.

World English Bible (WEB)
The cherubim mounted up: this is the living creature that I saw by the river Chebar.

Young’s Literal Translation (YLT)
And the cherubs are lifted up, it `is’ the living creature that I saw by the river Chebar.

எசேக்கியேல் Ezekiel 10:15
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
And the cherubims were lifted up. This is the living creature that I saw by the river of Chebar.

וַיֵּרֹ֖מּוּwayyērōmmûva-yay-ROH-moo
הַכְּרוּבִ֑יםhakkĕrûbîmha-keh-roo-VEEM
הִ֣יאhîʾhee
הַחַיָּ֔הhaḥayyâha-ha-YA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
בִּֽנְהַרbinĕharBEE-neh-hahr
כְּבָֽר׃kĕbārkeh-VAHR

Cross Reference

எசேக்கியேல் 1:5
அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.

எசேக்கியேல் 1:3
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

எசேக்கியேல் 1:13
ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.

எசேக்கியேல் 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

எசேக்கியேல் 10:18
கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.

எசேக்கியேல் 11:22
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

எசேக்கியேல் 43:3
நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஓசியா 9:12
அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!


Tags கேருபீன்கள் மேலே எழும்பின இதுதான் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்
Ezekiel 10:15 in Tamil Concordance Ezekiel 10:15 in Tamil Interlinear Ezekiel 10:15 in Tamil Image