Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:55 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:55

புலம்பல் 3:55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

Tamil Indian Revised Version
மகா ஆழமான குழியிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.

Thiru Viviliam
⁽படுகுழியினின்று ஆண்டவரே!␢ உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.⁾

Lamentations 3:54Lamentations 3Lamentations 3:56

King James Version (KJV)
I called upon thy name, O LORD, out of the low dungeon.

American Standard Version (ASV)
I called upon thy name, O Jehovah, out of the lowest dungeon.

Bible in Basic English (BBE)
I was making prayer to your name, O Lord, out of the lowest prison.

Darby English Bible (DBY)
I called upon thy name, Jehovah, out of the lowest pit.

World English Bible (WEB)
I called on your name, Yahweh, out of the lowest dungeon.

Young’s Literal Translation (YLT)
I called Thy name, O Jehovah, from the lower pit.

புலம்பல் Lamentations 3:55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.
I called upon thy name, O LORD, out of the low dungeon.

קָרָ֤אתִיqārāʾtîka-RA-tee
שִׁמְךָ֙šimkāsheem-HA
יְהוָ֔הyĕhwâyeh-VA
מִבּ֖וֹרmibbôrMEE-bore
תַּחְתִּיּֽוֹת׃taḥtiyyôttahk-tee-yote

Cross Reference

2 நாளாகமம் 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

சங்கீதம் 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.

சங்கீதம் 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

சங்கீதம் 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

சங்கீதம் 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24
அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.


Tags மகா ஆழமான கிடங்கிலிருந்து கர்த்தாவே உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்
Lamentations 3:55 in Tamil Concordance Lamentations 3:55 in Tamil Interlinear Lamentations 3:55 in Tamil Image