புலம்பல் 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
Tamil Indian Revised Version
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
Tamil Easy Reading Version
என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
Thiru Viviliam
⁽வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று!␢ ‘நான் தொலைந்தேன்’ என்றேன்.⁾
King James Version (KJV)
Waters flowed over mine head; then I said, I am cut off.
American Standard Version (ASV)
Waters flowed over my head; I said, I am cut off.
Bible in Basic English (BBE)
Waters were flowing over my head; I said, I am cut off.
Darby English Bible (DBY)
Waters streamed over my head; I said, I am cut off.
World English Bible (WEB)
Waters flowed over my head; I said, I am cut off.
Young’s Literal Translation (YLT)
Flowed have waters over my head, I have said, I have been cut off.
புலம்பல் Lamentations 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
Waters flowed over mine head; then I said, I am cut off.
| צָֽפוּ | ṣāpû | tsa-FOO | |
| מַ֥יִם | mayim | MA-yeem | |
| עַל | ʿal | al | |
| רֹאשִׁ֖י | rōʾšî | roh-SHEE | |
| אָמַ֥רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| נִגְזָֽרְתִּי׃ | nigzārĕttî | neeɡ-ZA-reh-tee |
Cross Reference
யோனா 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
2 கொரிந்தியர் 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
புலம்பல் 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
ஏசாயா 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
சங்கீதம் 124:4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
சங்கீதம் 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
சங்கீதம் 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
யோபு 17:11
என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
Tags தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது நாசமானேன் என்றேன்
Lamentations 3:54 in Tamil Concordance Lamentations 3:54 in Tamil Interlinear Lamentations 3:54 in Tamil Image