Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:54 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:54

புலம்பல் 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

Tamil Indian Revised Version
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.

Tamil Easy Reading Version
என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.

Thiru Viviliam
⁽வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று!␢ ‘நான் தொலைந்தேன்’ என்றேன்.⁾

Lamentations 3:53Lamentations 3Lamentations 3:55

King James Version (KJV)
Waters flowed over mine head; then I said, I am cut off.

American Standard Version (ASV)
Waters flowed over my head; I said, I am cut off.

Bible in Basic English (BBE)
Waters were flowing over my head; I said, I am cut off.

Darby English Bible (DBY)
Waters streamed over my head; I said, I am cut off.

World English Bible (WEB)
Waters flowed over my head; I said, I am cut off.

Young’s Literal Translation (YLT)
Flowed have waters over my head, I have said, I have been cut off.

புலம்பல் Lamentations 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
Waters flowed over mine head; then I said, I am cut off.

צָֽפוּṣāpûtsa-FOO
מַ֥יִםmayimMA-yeem
עַלʿalal
רֹאשִׁ֖יrōʾšîroh-SHEE
אָמַ֥רְתִּיʾāmartîah-MAHR-tee
נִגְזָֽרְתִּי׃nigzārĕttîneeɡ-ZA-reh-tee

Cross Reference

யோனா 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.

எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

2 கொரிந்தியர் 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

புலம்பல் 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

ஏசாயா 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

சங்கீதம் 124:4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

சங்கீதம் 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

சங்கீதம் 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

யோபு 17:11
என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.


Tags தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது நாசமானேன் என்றேன்
Lamentations 3:54 in Tamil Concordance Lamentations 3:54 in Tamil Interlinear Lamentations 3:54 in Tamil Image