Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:53 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:53

புலம்பல் 3:53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.

Tamil Easy Reading Version
நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.

Thiru Viviliam
⁽உயிரோடு என்னைக் குழியில் தள்ளி,␢ என்மேல் கற்களை எறிந்தார்கள்!⁾

Lamentations 3:52Lamentations 3Lamentations 3:54

King James Version (KJV)
They have cut off my life in the dungeon, and cast a stone upon me.

American Standard Version (ASV)
They have cut off my life in the dungeon, and have cast a stone upon me.

Bible in Basic English (BBE)
They have put an end to my life in the prison, stoning me with stones.

Darby English Bible (DBY)
They have cut off my life in a pit, and cast a stone upon me.

World English Bible (WEB)
They have cut off my life in the dungeon, and have cast a stone on me.

Young’s Literal Translation (YLT)
They have cut off in a pit my life, And they cast a stone against me.

புலம்பல் Lamentations 3:53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
They have cut off my life in the dungeon, and cast a stone upon me.

צָֽמְת֤וּṣāmĕtûtsa-meh-TOO
בַבּוֹר֙babbôrva-BORE
חַיָּ֔יḥayyāyha-YAI
וַיַּדּוּwayyaddûva-ya-DOO
אֶ֖בֶןʾebenEH-ven
בִּֽי׃bee

Cross Reference

எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

எரேமியா 38:9
ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.

தானியேல் 6:17
ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.

எரேமியா 37:16
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.

எரேமியா 37:20
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.

மத்தேயு 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

மத்தேயு 27:66
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.


Tags காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி என்மீதில் கல்லை வைத்தார்கள்
Lamentations 3:53 in Tamil Concordance Lamentations 3:53 in Tamil Interlinear Lamentations 3:53 in Tamil Image