Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:50 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:50

புலம்பல் 3:50
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

Tamil Indian Revised Version
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!

Thiru Viviliam
⁽ஆண்டவர் வானினின்று␢ கண்ணோக்கும் வரை,␢ ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!⁾

Lamentations 3:49Lamentations 3Lamentations 3:51

King James Version (KJV)
Till the LORD look down, and behold from heaven.

American Standard Version (ASV)
Till Jehovah look down, and behold from heaven.

Bible in Basic English (BBE)
Till the Lord’s eye is turned on me, till he sees my trouble from heaven.

Darby English Bible (DBY)
till Jehovah look down and behold from the heavens.

World English Bible (WEB)
Until Yahweh look down, and see from heaven.

Young’s Literal Translation (YLT)
Till Jehovah looketh and seeth from the heavens,

புலம்பல் Lamentations 3:50
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
Till the LORD look down, and behold from heaven.

עַדʿadad
יַשְׁקִ֣יףyašqîpyahsh-KEEF
וְיֵ֔רֶאwĕyēreʾveh-YAY-reh
יְהוָ֖הyĕhwâyeh-VA
מִשָּׁמָֽיִם׃miššāmāyimmee-sha-MA-yeem

Cross Reference

ஏசாயா 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

சங்கீதம் 80:14
சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

சங்கீதம் 102:19
கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

ஏசாயா 62:6
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.

ஏசாயா 64:1
ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,

புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

தானியேல் 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.


Tags என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது
Lamentations 3:50 in Tamil Concordance Lamentations 3:50 in Tamil Interlinear Lamentations 3:50 in Tamil Image