Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 49:27 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 49 Jeremiah 49:27

எரேமியா 49:27
தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.

Tamil Indian Revised Version
தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரண்மனைகளை எரிக்கும் என்கிறார்.

Tamil Easy Reading Version
“தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன். அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்.”

Thiru Viviliam
⁽தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;␢ பென்அதாதின் கோட்டைகளை␢ அது சுட்டெரிக்கும்.⁾

Jeremiah 49:26Jeremiah 49Jeremiah 49:28

King James Version (KJV)
And I will kindle a fire in the wall of Damascus, and it shall consume the palaces of Benhadad.

American Standard Version (ASV)
And I will kindle a fire in the wall of Damascus, and it shall devour the palaces of Ben-hadad.

Bible in Basic English (BBE)
And I will have a fire lighted on the wall of Damascus, burning up the great houses of Ben-hadad.

Darby English Bible (DBY)
And I will kindle a fire in the wall of Damascus, and it shall consume the palaces of Ben-Hadad.

World English Bible (WEB)
I will kindle a fire in the wall of Damascus, and it shall devour the palaces of Ben Hadad.

Young’s Literal Translation (YLT)
And I have kindled a fire against the wall of Damascus, And it consumed palaces of Ben-Hadad!’

எரேமியா Jeremiah 49:27
தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
And I will kindle a fire in the wall of Damascus, and it shall consume the palaces of Benhadad.

וְהִצַּ֥תִּיwĕhiṣṣattîveh-hee-TSA-tee
אֵ֖שׁʾēšaysh
בְּחוֹמַ֣תbĕḥômatbeh-hoh-MAHT
דַּמָּ֑שֶׂקdammāśeqda-MA-sek
וְאָכְלָ֖הwĕʾoklâveh-oke-LA
אַרְמְנ֥וֹתʾarmĕnôtar-meh-NOTE
בֶּןbenben
הֲדָֽד׃hădādhuh-DAHD

Cross Reference

1 இராஜாக்கள் 15:18
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

ஆமோஸ் 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.

1 இராஜாக்கள் 20:1
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.

2 இராஜாக்கள் 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

2 இராஜாக்கள் 13:5
கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.

எரேமியா 43:12
எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.


Tags தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன் அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்
Jeremiah 49:27 in Tamil Concordance Jeremiah 49:27 in Tamil Interlinear Jeremiah 49:27 in Tamil Image