Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 46:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 46 Jeremiah 46:17

எரேமியா 46:17
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களின் தாய்நாடுகளில் அவ்வீரர்கள் சொல்வார்கள், ‘எகிப்திய அரசனான பார்வோன் வெறும் ஆரவாரமாக இருக்கிறான். அவனது மகிமைக்குரிய காலம் முடிந்துவிட்டது.’”

Thiru Viviliam
⁽‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று␢ எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்␢ பெயர் சூட்டுங்கள்.⁾

Jeremiah 46:16Jeremiah 46Jeremiah 46:18

King James Version (KJV)
They did cry there, Pharaoh king of Egypt is but a noise; he hath passed the time appointed.

American Standard Version (ASV)
They cried there, Pharaoh king of Egypt is but a noise; he hath let the appointed time pass by.

Bible in Basic English (BBE)
Give a name to Pharaoh, king of Egypt: A noise who has let the time go by.

Darby English Bible (DBY)
There did they cry, Pharaoh king of Egypt is but a noise; he hath let the time appointed go by.

World English Bible (WEB)
They cried there, Pharaoh king of Egypt is but a noise; he has let the appointed time pass by.

Young’s Literal Translation (YLT)
They have cried there: Pharaoh king of Egypt `is’ a desolation, Passed by hath the appointed time.

எரேமியா Jeremiah 46:17
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
They did cry there, Pharaoh king of Egypt is but a noise; he hath passed the time appointed.

קָרְא֖וּqorʾûkore-OO
שָׁ֑םšāmshahm
פַּרְעֹ֤הparʿōpahr-OH
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
שָׁא֔וֹןšāʾônsha-ONE
הֶעֱבִ֖ירheʿĕbîrheh-ay-VEER
הַמּוֹעֵֽד׃hammôʿēdha-moh-ADE

Cross Reference

ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

யாத்திராகமம் 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

1 இராஜாக்கள் 20:10
அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

1 இராஜாக்கள் 20:18
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

ஏசாயா 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

ஏசாயா 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.

எசேக்கியேல் 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

எசேக்கியேல் 31:18
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


Tags எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான் அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்
Jeremiah 46:17 in Tamil Concordance Jeremiah 46:17 in Tamil Interlinear Jeremiah 46:17 in Tamil Image