எரேமியா 46:15
உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
Tamil Indian Revised Version
உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
Tamil Easy Reading Version
எகிப்தே உனது பலமான வீரர்கள் கொல்லப்படுவார்கள். அவர்களால் நிற்க முடியாது. ஏனென்றால், கர்த்தர் அவர்களைக் கீழே தள்ளுவார்.
Thiru Viviliam
⁽உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?␢ அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?␢ ஆண்டவர் அவனைத்␢ தள்ளிவிட்டதால் அன்றோ!⁾
King James Version (KJV)
Why are thy valiant men swept away? they stood not, because the LORD did drive them.
American Standard Version (ASV)
Why are thy strong ones swept away? they stood not, because Jehovah did drive them.
Bible in Basic English (BBE)
Why has Apis, your strong one, gone in flight? he was not able to keep his place, because the Lord was forcing him down with strength.
Darby English Bible (DBY)
Why are thy valiants swept away? They stood not, for Jehovah did thrust them down.
World English Bible (WEB)
Why are your strong ones swept away? they didn’t stand, because Yahweh did drive them.
Young’s Literal Translation (YLT)
Wherefore hath thy bull been swept away? He hath not stood, because Jehovah thrust him away.
எரேமியா Jeremiah 46:15
உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
Why are thy valiant men swept away? they stood not, because the LORD did drive them.
| מַדּ֖וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| נִסְחַ֣ף | nisḥap | nees-HAHF | |
| אַבִּירֶ֑יךָ | ʾabbîrêkā | ah-bee-RAY-ha | |
| לֹ֣א | lōʾ | loh | |
| עָמַ֔ד | ʿāmad | ah-MAHD | |
| כִּ֥י | kî | kee | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| הֲדָפֽוֹ׃ | hădāpô | huh-da-FOH |
Cross Reference
ஏசாயா 66:15
இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
எரேமியா 46:5
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 68:2
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
சங்கீதம் 18:39
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங்கீதம் 18:14
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
எரேமியா 46:21
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
சங்கீதம் 114:2
யூதா அவருக்குப் பரிசுத்தஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.
சங்கீதம் 44:2
தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
நியாயாதிபதிகள் 5:20
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.
உபாகமம் 11:23
கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.
யாத்திராகமம் 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.
Tags உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை
Jeremiah 46:15 in Tamil Concordance Jeremiah 46:15 in Tamil Interlinear Jeremiah 46:15 in Tamil Image