Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 39:7 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 39 Jeremiah 39:7

எரேமியா 39:7
சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்.

Tamil Indian Revised Version
சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான்.

Tamil Easy Reading Version
பிறகு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களை குருடாக்கினான். அவனுக்கு வெண்கலச் சங்கிலியைப் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுப்போனான்.

Thiru Viviliam
அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.

Jeremiah 39:6Jeremiah 39Jeremiah 39:8

King James Version (KJV)
Moreover he put out Zedekiah’s eyes, and bound him with chains, to carry him to Babylon.

American Standard Version (ASV)
Moreover he put out Zedekiah’s eyes, and bound him in fetters, to carry him to Babylon.

Bible in Basic English (BBE)
And more than this, he put out Zedekiah’s eyes, and had him put in chains to take him away to Babylon.

Darby English Bible (DBY)
and he put out the eyes of Zedekiah, and bound him with chains of brass, to carry him to Babylon.

World English Bible (WEB)
Moreover he put out Zedekiah’s eyes, and bound him in fetters, to carry him to Babylon.

Young’s Literal Translation (YLT)
And the eyes of Zedekiah he hath blinded, and he bindeth him with brazen fetters, to bring him in to Babylon.

எரேமியா Jeremiah 39:7
சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்.
Moreover he put out Zedekiah's eyes, and bound him with chains, to carry him to Babylon.

וְאֶתwĕʾetveh-ET
עֵינֵ֥יʿênêay-NAY
צִדְקִיָּ֖הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
עִוֵּ֑רʿiwwēree-WARE
וַיַּאַסְרֵ֙הוּ֙wayyaʾasrēhûva-ya-as-RAY-HOO
בַּֽנְחֻשְׁתַּ֔יִםbanḥuštayimbahn-hoosh-TA-yeem
לָבִ֥יאlābîʾla-VEE
אֹת֖וֹʾōtôoh-TOH
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la

Cross Reference

எசேக்கியேல் 12:13
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

நியாயாதிபதிகள் 16:21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

2 இராஜாக்கள் 25:7
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

எரேமியா 32:4
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும் அவன் கண்கள் இவன் கண்களைக்காணும்.

எரேமியா 52:11
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

சங்கீதம் 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,

சங்கீதம் 119:8
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.


Tags சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்
Jeremiah 39:7 in Tamil Concordance Jeremiah 39:7 in Tamil Interlinear Jeremiah 39:7 in Tamil Image