எரேமியா 32:16
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Tamil Indian Revised Version
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் மகனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கி செய்த விண்ணப்பமாவது:
Tamil Easy Reading Version
நான் நேரியாவின் மகன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:
Thiru Viviliam
ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:
Other Title
எரேமியாவின் மன்றாட்டு
King James Version (KJV)
Now when I had delivered the evidence of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto the LORD, saying,
American Standard Version (ASV)
Now after I had delivered the deed of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto Jehovah, saying,
Bible in Basic English (BBE)
Now after I had given the paper to Baruch, the son of Neriah, I made my prayer to the Lord, saying,
Darby English Bible (DBY)
And after I had given the writing of the purchase unto Baruch the son of Nerijah, I prayed unto Jehovah saying,
World English Bible (WEB)
Now after I had delivered the deed of the purchase to Baruch the son of Neriah, I prayed to Yahweh, saying,
Young’s Literal Translation (YLT)
And I pray unto Jehovah — after my giving the purchase-book unto Baruch son of Neriah — saying,
எரேமியா Jeremiah 32:16
நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Now when I had delivered the evidence of the purchase unto Baruch the son of Neriah, I prayed unto the LORD, saying,
| וָאֶתְפַּלֵּ֖ל | wāʾetpallēl | va-et-pa-LALE | |
| אֶל | ʾel | el | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| אַחֲרֵ֤י | ʾaḥărê | ah-huh-RAY | |
| תִתִּי֙ | tittiy | tee-TEE | |
| אֶת | ʾet | et | |
| סֵ֣פֶר | sēper | SAY-fer | |
| הַמִּקְנָ֔ה | hammiqnâ | ha-meek-NA | |
| אֶל | ʾel | el | |
| בָּר֥וּךְ | bārûk | ba-ROOK | |
| בֶּן | ben | ben | |
| נֵרִיָּ֖ה | nēriyyâ | nay-ree-YA | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Cross Reference
ஆதியாகமம் 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
2 சாமுவேல் 7:18
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
எசேக்கியேல் 36:35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
Tags நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது
Jeremiah 32:16 in Tamil Concordance Jeremiah 32:16 in Tamil Interlinear Jeremiah 32:16 in Tamil Image