எரேமியா 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
Tamil Indian Revised Version
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
Tamil Easy Reading Version
யூதாவின் நாடே! கர்த்தருடைய செய்தியைக் கேள்:
Thiru Viviliam
⁽நாடே! நாடே! நாடே!␢ ஆண்டவரின் வாக்கைக் கேள்.⁾
King James Version (KJV)
O earth, earth, earth, hear the word of the LORD.
American Standard Version (ASV)
O earth, earth, earth, hear the word of Jehovah.
Bible in Basic English (BBE)
O earth, earth, earth, give ear to the word of the Lord!
Darby English Bible (DBY)
O earth, earth, earth, hear the word of Jehovah!
World English Bible (WEB)
O earth, earth, earth, hear the word of Yahweh.
Young’s Literal Translation (YLT)
Earth, earth, earth, hear a word of Jehovah,
எரேமியா Jeremiah 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
O earth, earth, earth, hear the word of the LORD.
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets | |
| אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets | |
| שִׁמְעִ֖י | šimʿî | sheem-EE | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
உபாகமம் 32:1
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
எரேமியா 6:19
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
மீகா 1:2
சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.
உபாகமம் 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.
உபாகமம் 31:19
இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப்பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.
ஏசாயா 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
ஏசாயா 34:1
ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
மீகா 6:1
கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.
Tags தேசமே தேசமே தேசமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்
Jeremiah 22:29 in Tamil Concordance Jeremiah 22:29 in Tamil Interlinear Jeremiah 22:29 in Tamil Image