Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 18:19 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 18 Jeremiah 18:19

எரேமியா 18:19
கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே என்னைக் கேட்டருளும்! என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, என்னைக் கவனியும்;␢ என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.⁾

Jeremiah 18:18Jeremiah 18Jeremiah 18:20

King James Version (KJV)
Give heed to me, O LORD, and hearken to the voice of them that contend with me.

American Standard Version (ASV)
Give heed to me, O Jehovah, and hearken to the voice of them that contend with me.

Bible in Basic English (BBE)
Give thought to me, O Lord, and give ear to the voice of those who put forward a cause against me.

Darby English Bible (DBY)
Jehovah, give heed to me, and listen to the voice of those that contend with me.

World English Bible (WEB)
Give heed to me, Yahweh, and listen to the voice of those who contend with me.

Young’s Literal Translation (YLT)
Give attention, O Jehovah, unto me, And hearken to the voice of those contending with me.

எரேமியா Jeremiah 18:19
கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.
Give heed to me, O LORD, and hearken to the voice of them that contend with me.

הַקְשִׁ֥יבָהhaqšîbâhahk-SHEE-va
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֵלָ֑יʾēlāyay-LAI
וּשְׁמַ֖עûšĕmaʿoo-sheh-MA
לְק֥וֹלlĕqôlleh-KOLE
יְרִיבָֽי׃yĕrîbāyyeh-ree-VAI

Cross Reference

நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

எரேமியா 20:12
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

சங்கீதம் 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.

சங்கீதம் 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

லுூக்கா 6:11
அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

சங்கீதம் 109:4
என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

சங்கீதம் 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.

நெகேமியா 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

2 இராஜாக்கள் 19:16
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.


Tags கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்
Jeremiah 18:19 in Tamil Concordance Jeremiah 18:19 in Tamil Interlinear Jeremiah 18:19 in Tamil Image