Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 12:7 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 12 Jeremiah 12:7

எரேமியா 12:7
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

Tamil Indian Revised Version
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் பங்கை இழந்துவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய எதிரியின் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

Tamil Easy Reading Version
“நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன். நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன். நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

Thiru Viviliam
⁽நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்;␢ என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்;␢ என் உள்ளத்துக்கு இனியவளை␢ அவளின் எதிரிகளிடம்␢ ஒப்புவித்துவிட்டேன்.⁾

Title
கர்த்தர் தமது ஜனங்களான யூதாவை ஏற்க மறுக்கிறார்

Other Title
ஆண்டவரின் முறையீடு

Jeremiah 12:6Jeremiah 12Jeremiah 12:8

King James Version (KJV)
I have forsaken mine house, I have left mine heritage; I have given the dearly beloved of my soul into the hand of her enemies.

American Standard Version (ASV)
I have forsaken my house, I have cast off my heritage; I have given the dearly beloved of my soul into the hand of her enemies.

Bible in Basic English (BBE)
I have given up my house, I have let my heritage go; I have given the loved one of my soul into the hands of her haters.

Darby English Bible (DBY)
I have forsaken my house, I have cast off my heritage, I have given the beloved of my soul into the hand of her enemies.

World English Bible (WEB)
I have forsaken my house, I have cast off my heritage; I have given the dearly beloved of my soul into the hand of her enemies.

Young’s Literal Translation (YLT)
I have forsaken My house, I have left Mine inheritance, I have given the beloved of My soul Into the hand of her enemies.

எரேமியா Jeremiah 12:7
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
I have forsaken mine house, I have left mine heritage; I have given the dearly beloved of my soul into the hand of her enemies.

עָזַ֙בְתִּי֙ʿāzabtiyah-ZAHV-TEE
אֶתʾetet
בֵּיתִ֔יbêtîbay-TEE
נָטַ֖שְׁתִּיnāṭaštîna-TAHSH-tee
אֶתʾetet
נַחֲלָתִ֑יnaḥălātîna-huh-la-TEE
נָתַ֛תִּיnātattîna-TA-tee
אֶתʾetet
יְדִד֥וּתyĕdidûtyeh-dee-DOOT
נַפְשִׁ֖יnapšînahf-SHEE
בְּכַ֥ףbĕkapbeh-HAHF
אֹיְבֶֽיהָ׃ʾôybêhāoy-VAY-ha

Cross Reference

எரேமியா 11:15
துர்ச்சனரோடு மகா தீவினைசெய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.

ஏசாயா 2:6
யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.

ஓசியா 9:15
அவளுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.

சங்கீதம் 78:59
தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

லுூக்கா 21:24
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

யோவேல் 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.

எசேக்கியேல் 24:21
நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

எசேக்கியேல் 7:20
அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,

புலம்பல் 2:1
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

எரேமியா 51:5
அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.

எரேமியா 7:29
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

எரேமியா 7:14
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.


Tags நான் என் வீட்டை விட்டுவிட்டேன் என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன் என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்
Jeremiah 12:7 in Tamil Concordance Jeremiah 12:7 in Tamil Interlinear Jeremiah 12:7 in Tamil Image