ஏசாயா 63:19
நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.
Tamil Indian Revised Version
நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.
Tamil Easy Reading Version
சிலர் உம்மைப் பின்பற்றவில்லை. அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை. நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.
Thiru Viviliam
⁽உம்மால் என்றுமே␢ ஆளப்படாதவர்கள் போலானோம்;␢ உம் பெயரால்␢ அழைக்கப்படாதவர்கள் போலானோம்.⁾
King James Version (KJV)
We are thine: thou never barest rule over them; they were not called by thy name.
American Standard Version (ASV)
We are become as they over whom thou never barest rule, as they that were not called by thy name.
Bible in Basic English (BBE)
We have become as those who were never ruled by you, on whom your name was not named.
Darby English Bible (DBY)
We have become [like those] over whom thou never barest rule, those not called by thy name.
World English Bible (WEB)
We are become as they over whom you never bear rule, as those who were not called by your name.
Young’s Literal Translation (YLT)
We have been from of old, Thou hast not ruled over them, Not called is Thy name upon them!
ஏசாயா Isaiah 63:19
நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.
We are thine: thou never barest rule over them; they were not called by thy name.
| הָיִ֗ינוּ | hāyînû | ha-YEE-noo | |
| מֵֽעוֹלָם֙ | mēʿôlām | may-oh-LAHM | |
| לֹֽא | lōʾ | loh | |
| מָשַׁ֣לְתָּ | māšaltā | ma-SHAHL-ta | |
| בָּ֔ם | bām | bahm | |
| לֹֽא | lōʾ | loh | |
| נִקְרָ֥א | niqrāʾ | neek-RA | |
| שִׁמְךָ֖ | šimkā | sheem-HA | |
| עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM |
Cross Reference
சங்கீதம் 79:6
உம்மை அறியாத ஜாதிகள் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.
சங்கீதம் 135:4
கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
ஏசாயா 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
எரேமியா 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
ஆமோஸ் 9:12
அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:16
சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:17
நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ரோமர் 9:4
அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
எபேசியர் 2:12
அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
Tags நாங்களே உம்முடையவர்கள் அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை
Isaiah 63:19 in Tamil Concordance Isaiah 63:19 in Tamil Interlinear Isaiah 63:19 in Tamil Image