Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 37:37 in Tamil

Home Bible Isaiah Isaiah 37 Isaiah 37:37

ஏசாயா 37:37
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

Tamil Easy Reading Version
எனவே, அசீரியாவின் அரசனான சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.

Thiru Viviliam
உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி நினிவே சென்று தங்கியிருந்தான்.

Isaiah 37:36Isaiah 37Isaiah 37:38

King James Version (KJV)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.

American Standard Version (ASV)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.

Bible in Basic English (BBE)
Sennacherib, king of Assyria, went back to his place at Nineveh.

Darby English Bible (DBY)
And Sennacherib king of Assyria departed, and went and returned, and abode at Nineveh.

World English Bible (WEB)
So Sennacherib king of Assyria departed, and went and returned, and lived at Nineveh.

Young’s Literal Translation (YLT)
And journey, and go, and turn back doth Sennacherib king of Asshur, and dwelleth in Nineveh.

ஏசாயா Isaiah 37:37
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
So Sennacherib king of Assyria departed, and went and returned, and dwelt at Nineveh.

וַיִּסַּ֣עwayyissaʿva-yee-SA
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
וַיָּ֖שָׁבwayyāšobva-YA-shove
סַנְחֵרִ֣יבsanḥērîbsahn-hay-REEV
מֶֽלֶךְmelekMEH-lek
אַשּׁ֑וּרʾaššûrAH-shoor
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
בְּנִֽינְוֵֽה׃bĕnînĕwēbeh-NEE-neh-VAY

Cross Reference

யோனா 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

யோனா 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

ஆதியாகமம் 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

ஏசாயா 31:9
அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 37:7
இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

ஏசாயா 37:29
நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

நாகூம் 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

மத்தேயு 12:41
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.


Tags அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்
Isaiah 37:37 in Tamil Concordance Isaiah 37:37 in Tamil Interlinear Isaiah 37:37 in Tamil Image