Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 36:21 in Tamil

Home Bible Isaiah Isaiah 36 Isaiah 36:21

ஏசாயா 36:21
அவர்களோ அவனுக்கு ஒருவார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

Tamil Indian Revised Version
அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

Tamil Easy Reading Version
எருசலேமிலுள்ள ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் தளபதிக்குப் பதில் சொல்லவில்லை. (“தளபதிக்குப் பதில் சொல்லவேண்டாம்” என்று எசேக்கியா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தான்).

Thiru Viviliam
அவர்கள் அவனுக்கு ஒருவார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாது மௌனமாயிருந்தார்கள். எனெனில் ‘அவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதீர்கள்’ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.

Isaiah 36:20Isaiah 36Isaiah 36:22

King James Version (KJV)
But they held their peace, and answered him not a word: for the king’s commandment was, saying, Answer him not.

American Standard Version (ASV)
But they held their peace, and answered him not a word; for the king’s commandment was, saying, Answer him not.

Bible in Basic English (BBE)
But they kept quiet and gave him no answer: for the king’s order was, Give him no answer.

Darby English Bible (DBY)
And they were silent, and answered him not a word; for the king’s command was, saying, Answer him not.

World English Bible (WEB)
But they held their peace, and answered him not a word; for the king’s commandment was, saying, Don’t answer him.

Young’s Literal Translation (YLT)
And they keep silent, and have not answered him a word, for a command of the king is, saying, `Do not answer him.’

ஏசாயா Isaiah 36:21
அவர்களோ அவனுக்கு ஒருவார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
But they held their peace, and answered him not a word: for the king's commandment was, saying, Answer him not.

וַֽיַּחֲרִ֔ישׁוּwayyaḥărîšûva-ya-huh-REE-shoo
וְלֹֽאwĕlōʾveh-LOH
עָנ֥וּʿānûah-NOO
אֹת֖וֹʾōtôoh-TOH
דָּבָ֑רdābārda-VAHR
כִּֽיkee
מִצְוַ֨תmiṣwatmeets-VAHT
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
הִ֛יאhîʾhee
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
לֹ֥אlōʾloh
תַעֲנֻֽהוּ׃taʿănuhûta-uh-noo-HOO

Cross Reference

நீதிமொழிகள் 26:4
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

2 இராஜாக்கள் 18:26
அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

2 இராஜாக்கள் 18:37
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

சங்கீதம் 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

சங்கீதம் 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

நீதிமொழிகள் 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

ஆமோஸ் 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.

மத்தேயு 7:6
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.


Tags அவர்களோ அவனுக்கு ஒருவார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள் அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்
Isaiah 36:21 in Tamil Concordance Isaiah 36:21 in Tamil Interlinear Isaiah 36:21 in Tamil Image