ஏசாயா 32:3
அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாக இருக்காது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள்.
Thiru Viviliam
⁽அப்பொழுது பார்வை உடையவரின்␢ கண்கள் மறைக்கபட்டிரா.␢ கேள்வியுடையவரின் செவிகள்␢ அடைக்கப்பட்டிரா.⁾
King James Version (KJV)
And the eyes of them that see shall not be dim, and the ears of them that hear shall hearken.
American Standard Version (ASV)
And the eyes of them that see shall not be dim, and the ears of them that hear shall hearken.
Bible in Basic English (BBE)
And the eyes of those who see will not be shut, and those who have hearing will give ear to the word.
Darby English Bible (DBY)
And the eyes of them that see shall not be dim, and the ears of them that hear shall hearken;
World English Bible (WEB)
The eyes of those who see shall not be dim, and the ears of those who hear shall listen.
Young’s Literal Translation (YLT)
And not dazzled are the eyes of beholders, And the ears of hearers do attend.
ஏசாயா Isaiah 32:3
அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
And the eyes of them that see shall not be dim, and the ears of them that hear shall hearken.
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תִשְׁעֶ֖ינָה | tišʿênâ | teesh-A-na | |
| עֵינֵ֣י | ʿênê | ay-NAY | |
| רֹאִ֑ים | rōʾîm | roh-EEM | |
| וְאָזְנֵ֥י | wĕʾoznê | veh-oze-NAY | |
| שֹׁמְעִ֖ים | šōmĕʿîm | shoh-meh-EEM | |
| תִּקְשַֽׁבְנָה׃ | tiqšabnâ | teek-SHAHV-na |
Cross Reference
ஏசாயா 29:18
அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
1 யோவான் 2:20
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
2 கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
மாற்கு 8:22
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
மாற்கு 7:37
எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
எரேமியா 31:34
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 54:13
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
ஏசாயா 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
ஏசாயா 30:26
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
ஏசாயா 29:24
வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.
Tags அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்
Isaiah 32:3 in Tamil Concordance Isaiah 32:3 in Tamil Interlinear Isaiah 32:3 in Tamil Image