Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 13:7 in Tamil

Home Bible Isaiah Isaiah 13 Isaiah 13:7

ஏசாயா 13:7
ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.

Tamil Indian Revised Version
ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் தம் தைரியத்தை இழப்பார்கள். ஜனங்களை அச்சம் பெலவீனப்படுத்தும்.

Thiru Viviliam
⁽ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;␢ மானிட நெஞ்சம் அனைத்தும்␢ உருகி நிற்கும்.⁾

Isaiah 13:6Isaiah 13Isaiah 13:8

King James Version (KJV)
Therefore shall all hands be faint, and every man’s heart shall melt:

American Standard Version (ASV)
Therefore shall all hands be feeble, and every heart of man shall melt:

Bible in Basic English (BBE)
For this cause all hands will be feeble, and every heart of man be turned to water;

Darby English Bible (DBY)
Therefore shall all hands be feeble, and every heart of man shall melt,

World English Bible (WEB)
Therefore shall all hands be feeble, and every heart of man shall melt:

Young’s Literal Translation (YLT)
Therefore, all hands do fail, And every heart of man doth melt.

ஏசாயா Isaiah 13:7
ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.
Therefore shall all hands be faint, and every man's heart shall melt:

עַלʿalal
כֵּ֖ןkēnkane
כָּלkālkahl
יָדַ֣יִםyādayimya-DA-yeem
תִּרְפֶּ֑ינָהtirpênâteer-PAY-na
וְכָלwĕkālveh-HAHL
לְבַ֥בlĕbableh-VAHV
אֱנ֖וֹשׁʾĕnôšay-NOHSH
יִמָּֽס׃yimmāsyee-MAHS

Cross Reference

எசேக்கியேல் 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

நாகூம் 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

எசேக்கியேல் 7:17
எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.

ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

நாகூம் 1:6
அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

எரேமியா 50:43
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.

ஏசாயா 51:20
உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

ஏசாயா 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.

ஏசாயா 10:3
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

யாத்திராகமம் 15:15
ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.


Tags ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்
Isaiah 13:7 in Tamil Concordance Isaiah 13:7 in Tamil Interlinear Isaiah 13:7 in Tamil Image