ஏசாயா 8:15
அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
Tamil Easy Reading Version
(ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).
Thiru Viviliam
அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
King James Version (KJV)
And many among them shall stumble, and fall, and be broken, and be snared, and be taken.
American Standard Version (ASV)
And many shall stumble thereon, and fall, and be broken, and be snared, and be taken.
Bible in Basic English (BBE)
And numbers of them, falling on the stone, will be broken, and will be taken in the net.
Darby English Bible (DBY)
And many among them shall stumble, and fall, and be broken, and snared, and taken.
World English Bible (WEB)
Many shall stumble thereon, and fall, and be broken, and be snared, and be taken.
Young’s Literal Translation (YLT)
And many among them have stumbled and fallen, And been broken, and snared, and captured.
ஏசாயா Isaiah 8:15
அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
And many among them shall stumble, and fall, and be broken, and be snared, and be taken.
| וְכָ֥שְׁלוּ | wĕkāšĕlû | veh-HA-sheh-loo | |
| בָ֖ם | bām | vahm | |
| רַבִּ֑ים | rabbîm | ra-BEEM | |
| וְנָפְל֣וּ | wĕnoplû | veh-nofe-LOO | |
| וְנִשְׁבָּ֔רוּ | wĕnišbārû | veh-neesh-BA-roo | |
| וְנוֹקְשׁ֖וּ | wĕnôqĕšû | veh-noh-keh-SHOO | |
| וְנִלְכָּֽדוּ׃ | wĕnilkādû | veh-neel-ka-DOO |
Cross Reference
மத்தேயு 21:44
இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஏசாயா 28:13
ஆதலால் அவர்கள் போய் பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
ஏசாயா 59:10
நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.
மத்தேயு 11:6
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.
மத்தேயு 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
லுூக்கா 20:17
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
யோவான் 6:66
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
ரோமர் 9:32
என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
1 கொரிந்தியர் 1:23
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
Tags அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்
Isaiah 8:15 in Tamil Concordance Isaiah 8:15 in Tamil Interlinear Isaiah 8:15 in Tamil Image