ஏசாயா 8:1
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனிதன் எழுதுகிறவிதமாக அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம் கூறினார், “ஒரு பெரிய சுருளை எடுத்துக்கொள். இந்த வார்த்தைகளை எழுத ஒரு பேனாவை எடுத்துக்கொள். அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (‘அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்’ என்பது பொருள்) என்று எழுது” என்றார்.
Thiru Viviliam
அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி: “நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது.
Title
அசீரியா விரைவில் வரும்
Other Title
எசாயாவின் மகன்
King James Version (KJV)
Moreover the LORD said unto me, Take thee a great roll, and write in it with a man’s pen concerning Mahershalalhashbaz.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, Take thee a great tablet, and write upon it with the pen of a man, For Maher-shalal-hash-baz;
Bible in Basic English (BBE)
And the Lord said to me, Take a great writing-board, and on it put down in common letters, Maher-shalal-hash-baz;
Darby English Bible (DBY)
And Jehovah said to me, Take thee a great tablet, and write thereon with a man’s style, concerning Maher-shalal-hash-baz.
World English Bible (WEB)
Yahweh said to me, “Take a large tablet, and write on it with a man’s pen, ‘For Maher Shalal Hash Baz;{“Maher Shalal Hash Baz” means “quick to the plunder, swift to the spoil.”}’
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, `Take to thee a great tablet, and write upon it with a graving tool of man, To haste spoil, enjoy prey.’
ஏசாயா Isaiah 8:1
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
Moreover the LORD said unto me, Take thee a great roll, and write in it with a man's pen concerning Mahershalalhashbaz.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| קַח | qaḥ | kahk | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| גִּלָּי֣וֹן | gillāyôn | ɡee-la-YONE | |
| גָּד֑וֹל | gādôl | ɡa-DOLE | |
| וּכְתֹ֤ב | ûkĕtōb | oo-heh-TOVE | |
| עָלָיו֙ | ʿālāyw | ah-lav | |
| בְּחֶ֣רֶט | bĕḥereṭ | beh-HEH-ret | |
| אֱנ֔וֹשׁ | ʾĕnôš | ay-NOHSH | |
| לְמַהֵ֥ר | lĕmahēr | leh-ma-HARE | |
| שָׁלָ֖ל | šālāl | sha-LAHL | |
| חָ֥שׁ | ḥāš | hahsh | |
| בַּֽז׃ | baz | bahz |
Cross Reference
ஏசாயா 30:8
இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.
யோபு 19:23
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
ஏசாயா 8:3
நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
எரேமியா 36:2
நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.
எரேமியா 36:28
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
எரேமியா 36:32
அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.
ஆபகூக் 2:2
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
வெளிப்படுத்தின விசேஷம் 13:18
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
வெளிப்படுத்தின விசேஷம் 21:17
அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
Tags பின்னும் கர்த்தர் என்னை நோக்கி நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்சாலால்அஷ்பாஸ் என்று எழுது என்றார்
Isaiah 8:1 in Tamil Concordance Isaiah 8:1 in Tamil Interlinear Isaiah 8:1 in Tamil Image